பிரபல நடிகை கொடுத்த பாலியல் புகாரில் தலைமறைவாக இருந்து பிரபல நகைக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
பிரபல நடிகை ஹனி ரோஸ். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் அண்மையில் ஒரு பாலியல் புகார் அளித்தார்.
அதில் செம்மனூர் நகைக்கடை உரிமையாளர் பாபி செம்மனூர் ஆபாசமாக தன்னை பற்றி பேசியதாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அவர் மீது வழக்கு பதியப்பட்டது.
ஆனால் இந்த வழக்கில் இருந்து முன்ஜாமீன் பெற பாபி முயன்று வந்துள்ளார். அதற்குள் போலீசார் பாபியை கைது செய்ய தனிப்படை அமைத்தது.
அவர் வயநாட்டில் உள்ள ரிசார்ட்டில் பதுங்கியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து எர்ணாகுளம் போலீசார் வயநாடு போலீசாருக்கு தகவல் அனுப்பி அவரை கைது செய்தனர்.
நடிகை ஹனிரோசிடம் தவறாக எதுவும் பேசவில்லை, நடக்கவில்லை.நான் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டது என கூறினார்.
இதனிடையே கேரள உய்ர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுளள்து. அதில் பெண்களின் உடல் அமைப்பை வர்ணிப்பது, உடல் அமைப்பு குறித்து பேசுவது அல்லது மெசேஜ் அனுப்புவது பாலியல் வன்கொடுமை என கூறியுள்ளது.
இதனால் பாபி மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்கு பதியப்பட்டுள்ளதால் அவருக் சிறை தண்டனை உறுதி என்றே கூறப்படுகிறது.
ஹனிரோஸ் குறித்து ஆபாசமாக தொழிலதிபரும், நகைக்கடை உரிடைமயாளருமான பாபி பேசியிருந்தார். இது குறித்து ஹனி ரோஸ் கூறியதாவது, இன்று எனக்கு அமைதியான நாள், கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பாலியல் புகார் கூறியதும், உடனே நடவடிக்கை எடுத்துவிட்டதாக கூறினார்.
இதனிடையே இன்று கோவையில் புதுப்பிக்கட்ட செம்மனூர் நகைக்கடை விழாவில் பங்கேற்க வரவிருந்த பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டதால், நடிகை ஹனசிதா திறப்பு விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.