பத்து ஆண்டுகளுக்கு மேல் தனது சினிமா மார்க்கெட்டை நிலை நிறுத்தி முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் ஐயா படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவருக்கு, முதல் படமே அமோக வரவேற்பை கொடுத்தது. முன்னதாக, கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக ஜொலித்து வரும் நயன்தாராவுக்கு ஆரம்பத்தில் இருந்தே பல கிசுகிசுக்கள் இருந்து வந்தது.
இந்நிலையில், பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு சிவகார்த்திகேயன் குறித்தும் நயன்தாரா குறித்தும் பேசியுள்ளார். அதில், அவர் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் நடிக்க நயன்தாரா நிறைய கண்டிஷன் போட்டார்.
ஸ்ரீதிவ்யா போல என்னை நடத்தக்கூடாது. ஊதா கலரு ரிப்பன் போன்ற பாடல்களை வைத்து நக்கல் செய்யவோ, நையாண்டி செய்யவோ கூடாது. என்னை லேடி சூப்பர் ஸ்டார் போல காட்ட வேண்டும் என எக்கச்சக்க கண்டிஷன் போட்டதாக தகவல்கள் அப்போதே வெளியானது.
அதன் பின்னர், தான் மிஸ்டர் லோக்கல் படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார். அதற்கு காரணம் சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்தில் நயன்தாராவிடம் நடந்து கொண்ட விதம், பணிவு தான் எல்லாத்துக்கும் காரணம் என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
This website uses cookies.