பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா துலிபாலா இருவரும் காதலிப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது இருவருக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
இதுகுறித்து, பேசிய செய்யாறுபாலு ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து சினிமா பின்னணி எதுவுமே இல்லாத சமந்தா இந்த உயரத்திற்கு வந்ததற்கு காரணம் அவரின் உழைப்புதான். விவாகரத்து செய்த போது, இவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
குழந்தை பெற்றுக்கொள்ள சம்மதிக்கவில்லை. வேறு ஒரு நடிகருடன் தொடர்பு, ஜீவனாம்சத்திற்காக விவாகரத்து பெறுகிறார் என்றும், சமந்தா குறித்து படுமோசமான விமர்சனங்கள் முன் வந்தன. இப்படி வந்த எல்லா விமர்சனத்தையும் சமந்தா எதிர்கொண்டார். இவர் மீது விமர்சனம் ஒரு பக்கம் இருக்க, அறிய வகை நோயால், அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நேரத்தில், நாக சைதன்யா திருமணம் குறித்து அறிவிப்பு வந்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது. திருமணம் செய்து கொண்டு இருவரும் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஒன்றாக சுக துக்கத்தை பகிர்ந்து இருப்பார்கள். அப்படி இருக்கும்போது, சமந்தா நோயோடு போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நாக சைதன்யா இப்படி நடந்து கொள்ளலாமா அவர் ஒரு சக மனிதனாக நடந்து கொள்ளவில்லை என்றும், சமந்தா ஒரு இரும்பு மனுஷி என்று பேசியுள்ளார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.