நா முத்துக்குமார் பிரபல பாடலாசிரியர்கள் ஒருவராக திகழ்ந்தவர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் இயற்கையை எய்தினார். நா முத்துக்குமார் மறைவுக்கு பின்பும் இவர் எழுதிய பாடல் வரிகள் இன்றளவும் ரசிகர்களின் மனதில் ஆழமாய் பதிந்துள்ளன.
தமிழ் சினிமாவில் நா முத்துக்குமார் விட்டுச் சென்ற இடத்தை இன்றளவும் யாராலும் நிரப்ப முடியாது என்று சொல்லலாம். இந்நிலையில், பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு, நா முத்துக்குமார் பற்றி பல விஷயங்களை பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
நா முத்துக்குமார் மிகவும் நல்ல மனிதர் என்றும், இதுவரை அவர் யாரிடமும் கோபமாக பேசியதில்லை என்றும், சிறு படம் பெரிய படம் என்றெல்லாம் பார்க்காமல் எல்லா படத்திற்கும் ஒரே மாதிரி தான் வேலை செய்வார். இவரை காசு விஷயத்தில் பல பேர் ஏமாற்றியுள்ளதாகவும், கவிஞன் என்றால் மது அருந்துவான் நா முத்துக்குமார் மது பழக்கத்தால் தான் உயிரிழந்ததாக கூறினார்கள் ஆனால், அது உண்மை இல்லை என்றும், நான் முத்துக்குமார் சரியாக உடம்பை பார்த்துக்கொள்ளாததாலும் இரவு பகலும் கடுமையாக வேலை செய்ததாலுமே அவர் மறைவுக்கு காரணமாய் அமைந்தது என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
This website uses cookies.