சினிமா / TV

கமலுக்கு பேரனாக நடித்த பான் இந்திய ஹீரோ..அப்பவே கலக்கி இருக்காரே.!

சிப்பிக்குள் முத்து படத்தில் அல்லு அர்ஜுன்

நடிகர் கமல்ஹாசனுக்கு பேரனாக நடித்த ஒருவர் தற்போது பான் இந்திய ஹீரோவாக கலக்கி வருகிறார்.

1985ஆம் ஆண்டு கே. விஸ்வநாத் இயக்கத்தில் வெளியான ‘சிப்பிக்குள் முத்து’ திரைப்படம்,ஒரு சென்டிமென்ட் கலந்த திரைப்படமாகும்.இதில் கமல்ஹாசன்,ராதா,ஸ்ரீவித்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இதையும் படியுங்க: மொக்க படத்தையும் WOW-னு சொல்லுறாங்க..சோசியல் மீடியாவால் ரசிகர்கள் ஏமாற்றம்..பிரபலம் பகீர்!

கதையில்,கமல்ஹாசனின் பேரனாக ஒரு முக்கியமான கதாபாத்திரம் அமைந்திருக்கும்,அன்றைய காலத்தில் அந்த குழந்தை நட்சத்திரத்தின் நடிப்பு பலரையும் ஈர்த்தது மட்டுமில்லாமல்,எதிர்காலத்தில் ஒரு மிகப்பெரிய நடிகராக வருவார் என்று பலரும் கூறினார்கள்.அவர்கள் சொன்ன மாதிரியே தற்போது அந்த குழந்தை நட்சத்திரம் தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக கொடிக்கட்டி பறக்கிறார்.

தெலுங்கு சினிமாவின் “Icon Star” என போற்றப்படும் அல்லு அர்ஜுன்,புஷ்பா படத்தின் மூலம் இந்திய சினிமா முழுவதும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார். இவர் இந்த படத்திற்கு முன்பு பல படங்களில் நடித்திருந்த்தித்தாலும்,புஷ்பா படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

சமீபத்தில் வெளியான ‘புஷ்பா-2 தி ரூல்’ திரைப்படம் பல சவால்களை சந்தித்தாலும் 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றியை ருசித்தது,இதனால் அல்லு அர்ஜுனின் மார்க்கெட் மின்னல் வேகத்தில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.