மீனா ‘நான் ஈ’ பட நடிகருடன் ரகசிய திருமணம்?.. அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் மீனா. தமிழ் படங்களைத் தாண்டி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்த இவர், தமிழில் அத்தனை முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு டாப் நடிகையாக வலம் வந்தார்.

இதனிடையே, கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்த நடிகை மீனாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது, மீனா போல சாயல் கொண்ட குழந்தை நைனிகா, தெறி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்ற படங்களல் குழந்தை நட்சத்திரமா நடித்தார்.

இந்த நிலையில் கடந்த வருடம் மீனாவின் கணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து தனிமையில் மீனா தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

இது ஒருபுறமிருக்க, 15 ஆண்டுகளுக்கு முன்பு மீனாவும், கன்னட நடிகர் சுதீப்பும் ரகசிய திருமணம் செய்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகின.

அப்போது அவர்கள் இருவரும் இணைந்து 2 படங்களில் நடித்திருந்த நிலையில், இந்த வதந்தியை அறிந்த மீனா, “தன்னை திருமணம் செய்ய வைக்க ஊடகவியலாளர்கள் தங்களால் இயன்றவரை முயற்சி செய்து வருகின்றனர் எனவும், தனது திருமணம் குறித்து ஊடகங்களில் இதுபோன்ற செய்திகள் வருவது இது மூன்றாவது முறை என்றும், ஆனால் இந்த கிசுகிசுவில் உண்மையில்லை என்றும், சுதீப் தனது நல்ல நண்பர்களில் ஒருவர் என்றும் நாங்கள் இரண்டு படங்களில் மட்டுமே இணைந்து நடித்துள்ளோம் எனவும், தன் திருமணத்தை பத்திரிகையாளர்களிடமோ அல்லது யாரிடமோ தான் மறைக்க மாட்டேன் என்றும், தன் திருமணத்திற்கு அனைவரையும் அழைப்பேன்” என அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது. அந்த வதந்திக்கு சுதீப்பும் பதிலடி கொடுத்திருந்தார்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.