சினிமா / TV

சென்னையில் பிரபல நடிகரின் வீட்டுக்குள் கொக்கைன்? துபாயில் தலைமறைவு? பிரபலம் ஓபன்!!

தமிழ் திரையுலகத்தில் பெரும் விவாதமாக போய் கொண்டிருக்கிறது போதைப் பொருள் விவகாரம். இந்த விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்ப்டடுள்ளார்.

இது குறித்து அண்மையில் பேசியிருந்த சர்ச்சை பாடகி சுசித்ரா, தற்போது பல தகவல்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, சுச்சி லீக்ஸ் விவகாரம் குறித்து திரிஷா மற்றும் கீதாஞ்சலி செல்வராகவன் என் மீது புகார்களை கூறினர். மேலம் நான் கொக்கைன் பயன்படுத்துவதாக கூறியிருந்தனர்.

இதையும் படியுங்க: இயந்திர யானையை கோவிலுக்கு தானமாக வழங்கிய திரிஷா? ஒரு யானையோட விலை இவ்வளவு லட்சமா?

இது குறித்து போலீசார் என் வீட்டில் சோதனையும் செய்தனர், என்னுடை ரத்த மாதிரிகளையும் எடுத்து சென்றனர். ஆனால் என்னிடம் எந்த போதைப் பொருளும் இல்லாததால் காவல்துறையினர் அமைதியாக இருந்துவிட்டனர்.

நான் எப்போதும் ஆதாரத்துடன் தான் ஒரு விஷயத்தை சொல்வேன். நான் இதற்கு முன்னர் பல பிரபலங்களில் பெயரை வெளிப்படையாக சொன்னவள். என் மீது யாரும் புகார் தர முடியாது. ஏனென்றால் என்னிடம் ஆதாரம் உள்ளது.

போதைப் பொருள் விவகாரத்தில் ஒருவரின் பெயரை நான் ஓபனாக சொன்னேன், என்னிடம் ஆதாரம் உள்ளது. வாட்ஸ் அப் ஸ்கிரீன் ஷாட் மட்டும் 23 உள்ளது. கத்தை கத்தையாக ஆதாரங்கள் வைத்துள்ளேன்.

என் மீது வழக்கு போட சொல்லுங்கள், அப்போதுதான் இந்த ஆதாரங்களை வெளியிடுவேன். தமிழ் சினிமாவில் கொக்கைன் புழங்க காரணமே ஒரு முன்னணி நடிகர்தான்.

அவர் தற்போது துபாயில் உள்ளார். அவரின் சென்னை வீடு பூட்டியே தான் உள்ளது. அந்த வீட்டில் சோதனை செய்தால் நிறைய கொக்கைன் கிடைக்க வாய்ப்பிருக்கு.

இந்த விவகாரத்தை தமிழ்நாடு காவல்துறை சும்மா விடப்போவது இல்லை. போதைப் பொருள் விவகாரத்தில் பெரும்புள்ளி சிக்குவார்கள். பலி ஆடு போல ஸ்ரீகாந்த் சிக்கிவிட்டார், அதே போல கிருஷ்ணாவுக்கு அரசியல் பின்புலம் உள்ளதால் இந்த வழக்கில் தப்பிவிடலாம்.

ஒரு மூத்த இயக்குநருக்கு அவருடை படத்தில் நடித்த நடிகைதான் கொக்கைன் முதலில் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அது சினிமாவில் புழங்கியது. அந்த நடிகையை அர்ஜூன் மற்றும் அரவிந்த்சாமி மிரட்டியுள்ளனர். எங்களிடம் இனிமேல் இப்படித்தான் பேச ண்டும் என கடிந்தும் கொண்டார்கள்,.

விசாரணை நடத்தினால் ஏராளமான பிரபலங்கள் சிக்குவார்கள், மற்றொரு நடிகையும் கொக்கைனை விநியோகம் செய்து வருகிறார். அவர் அதை அதிகளவில் பயன்படுத்முதுவதில்லை, ஆனால் தனக்கு நெருக்கமானவர்களுக்கு உயர் ரக கொக்கைனும், மற்றவர்களுஙககு தரம் குறைந்த கொக்கைனும் விநியோகித்து வருகிறார் என பகிரங்கமாக கூறியுள்ளது கோலிவுட்டை அதிர வைத்துள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சினிமாவிற்குள் நுழையும் மோகலாலின் இரண்டாவது வாரிசு? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

மோகான்லாலின் வாரிசுகள்? மோகன்லால்-சுசித்ரா தம்பதியினருக்கு பிரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். இதில் பிரணவ் சிறு வயதில்…

15 hours ago

சிசிடிவி வெளியானதால் கொலை செய்த விசிக நிர்வாகி? பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை வழக்கில் திருப்பம்…

கிழக்கு கடற்கரைச் சாலையில் கூவத்தூர் அருகே உள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு வயது 42. இவர் காத்தாங்கடை…

16 hours ago

என்னோட பாடலை ஹாலிவுட்டில் காப்பியடிச்சிட்டாங்க- கடுப்பில் தேவி ஸ்ரீ பிரசாத்!

தெலுங்கு சினிமாவின் ராக்ஸ்டார் தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் பல திரைப்படங்களுக்கு…

17 hours ago

அஜித்குமார் வழக்கில் திடீர் திருப்பம்? நிகிதா மீது மோசடி புகார்! தூசிதட்டப்பட்ட பழைய File…

திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகிதா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது…

17 hours ago

நாங்க இருக்கோம்; தைரியமாக இருங்கள்- அஜித்குமாரின் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி தொலைப்பேசியில் ஆறுதல்

திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலின் தற்காலிக காவலாளியான இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற…

19 hours ago

என்னால ஐநூறு ஆயிரத்துக்குலாம் நடிக்க முடியாது- இன்ஸ்டா பிரபலம் திவாகர் ஆதங்கம்!

சூர்யா ரீல்ஸால் பிரபலமான திவாகர் கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் கஜினி சூர்யா போல் ரீல்ஸ் செய்து இன்ஸ்டா உலகத்தில் பிரபலமானவர்…

20 hours ago

This website uses cookies.