அடப்பாவிகளா.. டைட்டில் வின்னரை இப்படி தான் செலக்ட் பண்றீங்களா.. அதுக்குள்ளயே ரிசல்ட் லீக் ஆகிடிச்சா..!

பிக் பாஸ் சீசன் 7 ல் கடந்த 80 நாட்களை தாண்டி வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை இந்த சீசனில் யார் டைட்டிலை வெல்வார் என்ற கணிப்பு ரசிகர்களால் யூகிக்க முடியவில்லை.

காரணம் ஒருவரின் ஆட்டமும் ரசிகர்களை கவர்ந்தது போல் இல்லை என்பதுதான். தற்போது, பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகிறார்கள். ஃப்ரீஸ் டாக்ஸ் நடைபெற்றது. போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று பாசத்தை வெளிக்காட்டினர்.

கடந்த சீசன்களை விட இந்த சீசன் வித்தியாசமாகும் டைட்டில் வின்னரை குறித்து 80 நாட்களை கடந்தும் யூகிக்க முடியாமல் இருப்பதாகவும், மக்கள் தெரிவித்து வரும் நிலையில், இந்த சீசனில் யார் டைட்டில் வாங்குவார் என்பதற்கு பலரும் அர்ச்சனாவை குறிப்பிட்டு வருகிறார்கள். இருந்தாலும், யார் டைட்டில் வின்னர் என்பதை கடந்த ஆறு சீசன்களை வைத்து ஒரு கணிப்பு வெளியாகி உள்ளது. அதாவது வின்னர்களின் முதல் எழுத்தினை வைத்து தான் இந்த கணிப்பை நெட்டிசன்கள் யூகித்துள்ளனர்.

அதாவது,

  • முதல் சீசன் – ஆரவ் – A
  • இரண்டம் சீசன் – ரித்விகா – R
  • மூன்றாம் சீசன் – முகேன் – M
  • நான்காம் சீசன் – ஆரி அர்ஜுனன் – A
  • ஐந்தாவது சீசன் – ராஜு – R
  • ஆறாவது சீசன் -அசிம் – A

இதை வைத்து பார்த்தால் A R M A R A என்னும் எழுத்துகளின் வரிசையில் தான் போட்டியாளர்களின் போட்டியாளர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். அப்படி என்றால் இந்த சீசனில் முதல் எழுத்து R ரில் துவங்கும் நபர் தான் வெற்றியாளராக இருக்க முடியும் என ஒரு கணிப்பு வெளியாகி உள்ளது.

ஆனால் ஒரு சிலரோ A என்ற எழுத்து தொடங்கும் போட்டியாளர் அர்ச்சனா தான் இருக்கிறார். அதனால், அர்ச்சனா தான் இந்த சீசன் செவனின் டைட்டில் வின்னர் ஆக முடியும் என்று கூறி வருகின்றனர்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.