சினிமா / TV

‘கூலி’ அடிபோலி…1000 கோடி உறுதி…சவால் விட்ட இளம் நடிகர்.!

அடித்து சொல்லும் சந்தீப் கிஷன்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக உள்ளது .லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றார்.

இதையும் படியுங்க: குழந்தைகளை பார்க்கவே பயமாக உள்ளது…நடிகர் மாதவன் வேதனை.!

சமீபத்தில் நடிகர் சுந்தீப் கிஷன் இப்படத்தில் நடிக்க உள்ளார் என வதந்திகள் பரவி வந்தன. ஆனால்,அவர் தற்போது இப்படத்தில் இல்லை என்பதையும்,அதே சமயம் படத்தைப் பற்றிய மகிழ்ச்சியான செய்தியையும் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

சுந்தீப் கிஷன் ‘Idle Brain’ என்ற ஒரு சேனலுக்கு கொடுத்த பேட்டியில், படத்தி நான் நடிக்க வில்லை.ஆனால், என் நெருங்கிய நண்பர் லோகேஷ் கனகராஜை பார்க்கவும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஆளுமையை நேரில் காணவும் படப்பிடிப்பு இடத்திற்கு சென்றேன்.அப்போது படத்தின் 45 நிமிடங்களைப் பார்த்தேன். இப்படம் வசூலில் ₹1000 கோடி வசூலை கண்டிப்பாக அடையும் ” என்று கூறியுள்ளார்.

கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து, சத்யராஜ், நாகார்ஜுனா, பூஜா ஹெக்டே, மற்றும் ஷ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.மேலும், பாலிவுட் நடிகர் ஆமிர் கான் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இப்படம் 2025 ஆகஸ்ட் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் – ரஜினிகாந்த் கூட்டணியில் இப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான ஒரு சாதனையாக மாறும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.