சினிமா / TV

லோகி படம் மாதிரியே இல்லை;சுமார் ரகம்- திரையரங்கிற்கு வெளியே கதறும் ரசிகர்கள்…

வெளியானது கூலி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் திரையரங்குகள் விழா கோலம் பூண்டுள்ளது. இன்று அதிகாலையே தாரை தப்பட்டைகள் கிழிய “கூலி” திரைப்படத்தை கொண்டாட்டத்துடன் வரவேற்றனர் ரசிகர்கள். 

தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிகளுடன் திரையிடல் தொடங்கப்பட்டது. எனினும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் காலை 9 மணிக்கு முன்பே காட்சிகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் இத்திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

முதல் பாதியே சுமாரா இருக்கு?

இத்திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் முதல் பாதியே சுமாராக இருப்பதாக கூறி வருகின்றனர். மேலும் கதை, திரைக்கதை என எதிலும் சுவாரஸ்யம் இல்லை எனவும் படத்தில் எதிர்பாராத டிவிஸ்ட் என்று எதுவும் இல்லை எனவும் கருத்து தெரிவிக்கின்றனர். 

ரஜினிகாந்தின் நடிப்பு மிகவும் அருமை எனவும் நாகர்ஜுனா, சௌபின் சாஹிர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் எனவும் பாராட்டுகிறார்கள். மற்றபடி உபேந்திரா, ஆமிர்கான் ஆகியோரின் என்ட்ரி பயங்கரமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். படத்தின் கடைசி 20 நிமிடங்கள் சிறப்பாக இருப்பதாகவும் பாராட்டுகின்றார். மொத்தமாக பார்க்கும்போது இத்திரைப்படத்திற்கு இப்போது வரை கலவையான விமர்சனங்களே வெளிவருகின்றன. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.