லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான “கூலி” திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படம் தற்போது வரை ரூ.400 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது. இத்திரைப்படத்திற்கு முதலில் “A” சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆதலால் இத்திரைப்படத்தை ரசிகர்கள் குழந்தை குட்டியுடன் பார்க்க முடியவில்லை. இதனால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.
இந்த நிலையில் சிங்கப்பூரில் “கூலி” திரைப்படம் மறுதணிக்கை செய்யப்பட்டு அதில் இருந்து 4 நிமிட காட்சியை படக்குழுவின் ஒப்புதலுடன் நீக்கியுள்ளனர். அதாவது சிங்கப்பூரில் இதற்கு முன்பு NC-16 (No Children under 16) என்ற சான்றிதழ் “கூலி” படத்திற்கு வழங்கப்பட்டது. தற்போது 4 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு PG-13 (Parents Strongly cautioned) என சான்றிதழ் மாற்றப்பட்டுள்ளது.
இதனிடையே “கூலி” திரைப்படத்திற்கு “U/A” சான்றிதழுடன் திரையரங்களில் திரையிட அனுமதிக்க வேண்டும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.