வெற்றி படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த பிரபல இயக்குநர் வெற்றிமாறன், வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது, இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிலும் நிறைய அடையாளங்களை காட்டுகிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும்,” எனப் பேசியிருந்தார்.
வெற்றிமாறனின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். தஞ்சை பெரிய கோயில் உட்பட ஏராளமான சிவன் கோயில்களை கட்டிய ராஜராஜ சோழன் இந்து இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். அதேவேளையில், ராஜராஜ சோழன் இந்து கிடையாது என்று கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களும், திமுக உள்ளிட்ட கட்சியினரும், வெற்றிமாறனுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வருகின்றனர். சமூக வலைதளங்கள் முழுவதும் ராஜராஜ சோழன் குறித்த விவாதமே ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்த சரத்குமார் ராஜராஜ சோழன் சர்ச்சை குறித்து கோழி வந்ததா? முட்டை வந்ததா? என்பது போல ஆராய்ச்சி செய்து என்ன சாதிக்க போகிறோம்? என தனது அறிக்கையில் இந்த விவகாரம் தொடர்பாக சாடியிருந்தார்.
இதனைதொடர்ந்து, சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்த பார்த்திபன் தன் சமூக வலைதளத்தில், பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.
அதில், “Crosses-400 Crores!!!! இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சனையாக மதம்மாறி விட்டது! இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சனையை எழு (இ)ப்ப லாம்! எழு ப்பினால் … இன்னும் ஒரு 100!” என்று பார்த்திபன் பகிர்ந்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.