கண்காணாத இடத்துக்கு போறேன்.. -Emotional ஆன குக் வித் கோமாளி சக்தி..!

குக் வித் கோமாளி 4வது சீசன் படு ஜோராக நடைப்பெற்று வருகிறது. புத்தம்புது போட்டியாளர்கள், கோமாளிகள் என தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக பல எபிசோடுகளை கடந்து முடித்துவிட்டது.

இதனிடையே, இந்த நிகழ்ச்சியின் மூலம் தங்களது திறமையை வெளிக்காட்டி உயர்ந்தவர்கள் பலர் உள்ளார்கள். ஆனால் சிலருக்கு கைகொடுக்காமலும் இருந்துள்ளது. இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் நல்ல ரீச் கிடைத்து படங்கள் நடிக்கும் பிரபலங்கள் இருக்கின்றனர். ஒரே ஒரு உதாரணம் கூற வேண்டும் என்றால் புகழை கூறலாம்.

இவருக்கு கைகொடுத்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி சக்திக்கு கைகொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சக்தி எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் லைவ் வந்து பேசுவது வழக்கம், அந்தவகையில், அண்மையில் ஒரு வீடியோவில் கையில் அடிபட்டு கட்டுடன் பேசி உள்ளார். அதில், ஹாய் நான் ஒரு சின்ன பிரேக் எடுத்துக்கப் போறேன் என்றும், பிஸிகல் ஆகவும் சரி மென்டலாகவும் சரி, கொஞ்சம் மனதிற்கு ஒரு மாதிரியா இருக்கு என்று கூறியுள்ளார்.

மேலும், தான் இப்போ பழைய சக்தியா இல்லாத மாதிரியான feel இருக்கு என்றும், மீடியால நிறைய விஷயத்தை நான் புரிஞ்சிட்டேன் என்றும், ஆனா எல்லாத்தையும் நான் இப்ப சொல்ல முடியாது. கொஞ்ச நாளைக்கு கண்காணாத இடத்துக்கு போயிட்டு வரேன் என மிகவும் எமோஷ்னலாக பேசி இருக்கிறார். அதைக்கேட்ட ரசிகர்கள் திடீரென என்ன ஆனது, கஷ்டப்படாதீர்கள், எல்லாம் சரியாகிவிடும் என ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.