எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.
மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார்.
அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை. இதனால் அவ்வப்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், முதல் ஃபைனலிஸ்ட்டாக நடிகை விசித்திரா, இரண்டாம் இறுதி போட்டியாளராக மைம் கோபியும், 3வது போட்டியாளராக சிவாங்கியும் தேர்வானார்கள். நான்காவது போட்டியாளராக ஸ்ருஷ்டி டாங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் கிரண் வெளியேறுவார் என்று பார்த்தால் அவரை 5வது போட்டியாளராக அறிவித்து நடுவர்கள் ஷாக் கொடுத்தனர்.
தற்போது இதனால் சந்தோஷத்தில் இருந்த ஸ்ருஷ்டி டாங்கே, அவரது சமுகவலைத்தள பக்கத்தில் எமோஷ்னலான ஒரு பதிவினை பகிர்ந்து உள்ளார். அதில் தேங்க்யூ மோனி மற்றும் தங்கத்துரை, இரண்டு பேரையு நான் ரொம்ப காதலிக்கிறேன் என்றும் நான் வென்ற போது மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவராக உணர்ந்ததாகவும் ஐ லவ் யூ என்று நடிகை ஸ்ருஷ்டி டாங்கே உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
This website uses cookies.