எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.
மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார்.
அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை. இதனால் அவ்வப்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், முதல் ஃபைனலிஸ்ட்டாக நடிகை விசித்திரா, இரண்டாம் இறுதி போட்டியாளராக மைம் கோபியும், 3வது போட்டியாளராக சிவாங்கியும் தேர்வானார்கள். நான்காவது போட்டியாளராக ஸ்ருஷ்டி டாங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் கிரண் வெளியேறுவார் என்று பார்த்தால் அவரை 5வது போட்டியாளராக அறிவித்து நடுவர்கள் ஷாக் கொடுத்தனர்.
தற்போது இதனால் சந்தோஷத்தில் இருந்த ஸ்ருஷ்டி டாங்கே, அவரது சமுகவலைத்தள பக்கத்தில் எமோஷ்னலான ஒரு பதிவினை பகிர்ந்து உள்ளார். அதில் தேங்க்யூ மோனி மற்றும் தங்கத்துரை, இரண்டு பேரையு நான் ரொம்ப காதலிக்கிறேன் என்றும் நான் வென்ற போது மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவராக உணர்ந்ததாகவும் ஐ லவ் யூ என்று நடிகை ஸ்ருஷ்டி டாங்கே உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.