தமிழ் சினிமாவில் தனித்துவமான இசையமைப்பாளராக திகழும் டி.இமான் விஸ்வாசம், மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மனம்கொத்தி பறவை, நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களை கவர்ந்திருந்தாலும்,சமீப காலமாக பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில்,தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சில முக்கியமான கருத்துகளை பகிர்ந்துள்ளார்.”எனது செல்போனை யார் வேண்டுமானாலும் எடுத்துப் பார்க்கலாம்,எனது பாஸ்வேர்டுகள் எல்லோரிடமும் உள்ளது,புகைப்பிடிப்பது இல்லை, மதுவும் அருந்துவதில்லை,பெண்கள் விஷயத்திலும் நான் எந்த தவறும் செய்யவில்லை” என்று கூறியுள்ளார்.இது அவரது நேர்மையான வாழ்க்கை முறையை வெளிப்படுத்துகிறது.
இதையும் படியுங்க: போடு வெடிய..! OTT-யில் வியூஸை அள்ளும் குடும்பஸ்தன்..!
மேலும்,”எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் நான் படுத்தவுடன் தூங்கிவிட முடிகிறது,இது கோடிகள் பணம் வைத்திருந்தாலும் பலருக்கு கிடைக்காத ஒன்று,மனம் லேசாக இருந்தால் வாழ்க்கையில் எதுவும் சாதிக்கலாம்” எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வருடமாக இவருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் பல வித சர்ச்சை பேசுச்சுகள் எழுந்த போதும் அதை பற்றி எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் தன்னுடைய பாதையில் பயணித்து வருகிறார்.
போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடரை ரத்து செய்வதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஐபிஎல் 2025ஆம் ஆண்டுக்கான தொடர் போட்டிகள் நடந்து…
மரண ஹிட் 2022 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த “காந்தாரா” திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் மிகப் பெரிய…
ஆபரேஷன் சிந்தூர் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி…
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய், அதிரடி ஹீரோ, சாதுவான ஹீரோ என என்ன கேரக்டர் கொடுத்தாலும் திறமையாக நடிப்பவர் ரவி…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. நேற்று இமச்சல் பிரதேசத்தல் உள்ள தர்மசாலாவில் பஞ்சாப் மற்றும் டெல்லி இடையே…
கோவை சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜ். சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் சாலையில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வரும் அவரது…
This website uses cookies.