சினிமா / TV

மொக்க படத்தையும் WOW-னு சொல்லுறாங்க..சோசியல் மீடியாவால் ரசிகர்கள் ஏமாற்றம்..பிரபலம் பகீர்!

மர்மர் படம் – சர்ச்சையின் மையம்

இந்தியாவின் முதல் Found Footage ஹாரர் படம் என விளம்பரப்படுத்தப்பட்ட மர்மர் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.இந்த படத்தின் புரமோஷன் வேலைகளை இன்ஃப்ளூயன்ஸர்கள் மூலமாகவே செய்துள்ளதாக இயக்குநர் ஹேமந்த் நாராயணன் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி நடிகர் டேனியல் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படியுங்க: புஷ்பா-2 கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவனின் தற்போதைய நிலை..மருத்துவர்கள் சொன்ன தகவல்.!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் டேனியல்,தற்போது ராபர் எனும் படத்தில் நடித்துள்ளார்.அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, சமீபத்தில் வெளியான மர்மர் திரைப்படம் பற்றியும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் Found Footage படம் எனச் சொல்லப்பட்ட மர்மர் படத்திற்கான புரமோஷனை இன்ஃப்ளூயன்ஸர்கள் செய்திருப்பது வேதனைக்குரியது.அவர்கள் சொல்வதைக் கேட்டால்,இது ஒரு அற்புதமான படம் போல தெரிகிறது.ஆனால் உண்மையில் மக்கள் அதை விமர்சிக்கிறார்கள்.

இந்த நிலைமை சினிமாவுக்கு நல்லதல்ல,இன்ஃப்ளூயன்ஸர்கள் தங்களின் விளம்பர சக்தியை தவறாக பயன்படுத்துகிறார்கள்என கூறியுள்ளார்.

சமீப காலமாக சினிமா வாய்ப்புகள் நடிகர்களை விட்டு, இன்ஃப்ளூயன்ஸர்களின் கையில் சென்றுவிடுவதாகவும்,டேனியல் கூறினார். இது பல நடிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

நீங்கள் உங்கள் சொந்த படங்களை உருவாக்கி நடிக்கலாம்,ஆனால் மற்ற நடிகர்களின் வாய்ப்புகளை பறிக்க கூடாது,சரியான திறமை வாய்ந்த நடிகர்களுக்கு இடம் கிடைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.