சினிமா / TV

நிமிடத்திற்கு ஒரு கோடியா..ஐபிஎல் விட அதிக சம்பளம் வாங்கிய டேவிட் வார்னர்.!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது சினிமா அறிமுகத்திலேயே அவர் வாங்கி இருக்கும் சம்பளம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.தெலுங்கு திரைப்படமான ‘ராபின்ஹுட்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதையும் படியுங்க: தோனியை நீக்குங்க..படு மோசம் CSK ரசிகர்கள்..இப்படியெல்லாமா பண்ணுவாங்க.!

நிதின்,ஸ்ரீலீலா மற்றும் கெட்டிகா ஷர்மா நடித்துள்ள ‘ராபின்ஹுட்’ திரைப்படத்தை வெங்கி குடுமுலா இயக்கியுள்ளார்.இப்படம் மார்ச் 28, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது.டேவிட் வார்னர் இதில் மூன்று நிமிடங்கள் மட்டும் தோன்றியிருந்தாலும்,அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக டேவிட் வார்னர் 2.5 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.மேலும்,படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 1 கோடி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மொத்தமாக அவர் 3.5 கோடி சம்பாதித்துள்ளார்,இந்த ஆண்டு ஐபிஎல் 2025 போட்டிக்காக எந்த அணியும் அவரை ஏலம் எடுக்காத நிலையில்,இந்த சம்பளம் அவருக்கு மிகப்பெரிய தொகையாக கருதப்படுகிறது.

இவர் ஏற்கனவே அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா பாடலுக்கு ரீல்ஸ் எடுத்து மிகப்பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இனி வரக்கூடிய நாட்களில் டேவிட் வார்னர் அவருடைய சினிமா பயணத்தை தொடருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.