டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.
நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர்.
அதை எல்லாம் கடந்து, தற்போது, 35 வயதாகும் DD க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். விரைவில் இவரின் திருமணத்தை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சமந்தா இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல்கள் இணையதளத்தில் வெளியாகி வரும் சமயத்தில், அவர் குறித்த மற்ற வீடியோக்களும் மற்ற பழைய வீடியோக்களும் தகவல்களும் தற்போது இணையதளத்தில் ராக்கெட் வேதத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில், நடிகர் விக்ரமுடன் பத்து என்றதுக்குள்ள படத்தின் போது டிடி யுடன் காபி வித் டிடி நிகழ்ச்சியில், நடிகை சமந்தா கலந்து கொண்டார்.
அப்போது, ஒரு செக்மெண்டில் சமந்தாவின் பர்சை பற்றி கேட்டதற்கு சமந்தா, இது மணி பர்ஸ் இதுல காசு வைத்துக் கொள்ளலாம் என்று சிரித்தபடி கூறி இருக்கிறார். அதற்கு டிடி, நீங்கள் எவ்வளவு பெரிய ஹீரோயின் தெரியுமா இப்படி அல்பத்தனமா நடந்துக்கிறீங்களே சமந்தா என்று கலாய்த்து விளாசியுள்ளார். இதனை சமந்தா காமெடியாக எடுத்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரித்துள்ளார். அந்த வீடியோ தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.