சினிமா / TV

சூரியா? சந்தானமா? முதல் நாள் வசூலை போட்டி போட்டு அள்ளிக்குவித்தது யார்? கலெக்சன் ரிப்போர்ட்…

சூரி vs சந்தானம்

சூரி சந்தானம் ஆகிய  இருவரும் எளிமையான பின்னணியில் இருந்து சினிமாவுற்குள் வந்தவர்கள். கோலிவுட்டின் காமெடி உலகில் இரு வேறு உலகில் பயணித்தவர்கள் இவர்கள்.  தற்போது இருவருமே கதாநாயகனாக ஜொலித்து வருகின்றனர். அந்த வகையில் இருவரும் கதாநாயகனாக நடித்த திரைப்படங்கள் நேற்று ஒரே நாளில் வெளிவந்தது. 

சந்தானம் கதாநாயகனாக நடித்த “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படமும் சூரி கதாநாயகனாக நடித்த “மாமன்” திரைப்படமும் நேற்று திரையரங்குகளில் வெளியாகின. “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம் முழுக்க முழுக்க ஹாரர் காமெடி என்ற வகையில் உருவான திரைப்படம் ஆகும். “மாமன்” திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப சென்டிமன்ட் திரைப்படமாகும். 

மக்களின் கருத்து என்ன?

இதில் “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படத்தில் காமெடி காட்சிகள் அவ்வளவாக ஒர்க் அவுட் ஆகவில்லை என்றே விமர்சனங்கள் வெளிவருகின்றன. மறுபுறம் சூரியின் “மாமன்” திரைப்படம் ஃபேமிலி ஆடியன்ஸிடயே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

வசூல் விவரம்

இந்த நிலையில் இரண்டு திரைப்படங்களின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதாவது “மாமன்” திரைப்படம் முதல் நாளில் மட்டும் இந்தியாவில் ரூ.1.75 கோடி வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம் சந்தானத்தின் “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம் முதல் நாளில் மட்டும் இந்தியாவில் ரூ.3 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்றும் நாளையும் (சனி, ஞாயிறு) வார இறுதி நாட்கள் என்பதால் இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் அதிகளவு கூட்டம் வரும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.