தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் தெலுங்கு சினிமா உலகில் அவருக்கென்று மிகப்பெரிய மார்க்கெட் உண்டு. இந்த நிலையில் அவரது பாடல் ஒன்று ஹாலிவுட்டில் காப்பியடிக்கப்பட்டு விட்டதாக ஒரு பாடகி மீது குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட் அடித்த திரைப்படம் “புஷ்பா: தி ரைஸ்”. இத்திரைப்படத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவான “ஊ சொல்றியா மாமா” பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இந்த நிலையில் இப்பாடலை ஹாலிவுட்டில் ஒரு பாடகி காப்பியடித்துள்ளதாக தேவி ஸ்ரீ பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த துர்க்கி நாட்டைச் சேர்ந்த பாடகி அதியே என்ற பாடகியின் “அன்லயானா” என்ற பாடல்தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். “அன்லயானா” என்ற பாடலின் மெட்டுக்கள் அப்படியே “ஊ சொல்றியா மாமா” பாடலை பிரதிபலிப்பதாகவும் கூறப்படுகிறது. பாடகி அதியே மீது சட்ட நடவடிக்கை எடுக்க பரிசீலித்து வருவதாகவும் தேவி ஸ்ரீ பிரசாத் கூறியுள்ளார்.
மோகான்லாலின் வாரிசுகள்? மோகன்லால்-சுசித்ரா தம்பதியினருக்கு பிரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். இதில் பிரணவ் சிறு வயதில்…
கிழக்கு கடற்கரைச் சாலையில் கூவத்தூர் அருகே உள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு வயது 42. இவர் காத்தாங்கடை…
திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகிதா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது…
திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலின் தற்காலிக காவலாளியான இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற…
சூர்யா ரீல்ஸால் பிரபலமான திவாகர் கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் கஜினி சூர்யா போல் ரீல்ஸ் செய்து இன்ஸ்டா உலகத்தில் பிரபலமானவர்…
திருப்புவனம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையினரின் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்…
This website uses cookies.