ஐ எம் சாரி ஐயப்பா என்ற பாடலை 5 வருடங்களுக்கு முன் பாடியிருந்தார் பிக் பாஸ் புகழ் இசைவாணி.
தற்போது தான் அந்த பாடல் பிரபலமாக இவர் மீது விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இவரை கைது செய்ய ஏராளமன அரசியல் கட்சிகளும், பிரபலங்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்க: படத்தில் இருந்து விலகிய சிவகார்த்திகேயன்…தயாரிப்பாளர் தான் காரணமா..விக்னேஷ் சிவன் ஆதங்கம்..!
இந்த நிலையில் இந்துக்களுக்கு எதிராக செயல்படும் ஒரு அமைப்பு, கேரளாவில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த அனுமதி கேட்டுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் இசைவாணி பாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதோடு இசைவாணி சபரிமலைக்கு செல்லும் முயற்சிகளும் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் கேரள மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதுடன், மக்கள் இசைவாணியின் நடவடிக்கைகளை கண்டித்து காவல் நிலையத்தில் புகார்கள் அளித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.