ஐ எம் சாரி ஐயப்பா என்ற பாடலை 5 வருடங்களுக்கு முன் பாடியிருந்தார் பிக் பாஸ் புகழ் இசைவாணி.
தற்போது தான் அந்த பாடல் பிரபலமாக இவர் மீது விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இவரை கைது செய்ய ஏராளமன அரசியல் கட்சிகளும், பிரபலங்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்க: படத்தில் இருந்து விலகிய சிவகார்த்திகேயன்…தயாரிப்பாளர் தான் காரணமா..விக்னேஷ் சிவன் ஆதங்கம்..!
இந்த நிலையில் இந்துக்களுக்கு எதிராக செயல்படும் ஒரு அமைப்பு, கேரளாவில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த அனுமதி கேட்டுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் இசைவாணி பாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதோடு இசைவாணி சபரிமலைக்கு செல்லும் முயற்சிகளும் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் கேரள மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதுடன், மக்கள் இசைவாணியின் நடவடிக்கைகளை கண்டித்து காவல் நிலையத்தில் புகார்கள் அளித்து வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.