தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து ஹாலிவுட் சினிமா வரை சென்று கொடிக்கட்டி பறந்து வருகிறார் தனுஷ். கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் தேதி 18 வருட திருமண வாழ்க்கையில் இருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்துவிடுவதாக கூறி ஒரு அறிக்கையை தனுஷ் வெளியிட்டார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தன் பங்கிற்கு அறிக்கையை வெளியிட்டு ஷாக் கொடுத்தார். இதனை சரிசெய்ய பல்வேறு தரப்பினர் பேசி வந்துள்ளனர். ரஜினிகாந்த் பேச்சை தனுஷ் கூட கேட்காமல் 150 கோடியில் போயஸ் கார்டனில் பிரம்மாண்ட வீட்டை கட்டி வருகிறார்.
கூடிய சீக்கிரமே ஐஸ்வர்யாவுடன் சமரசமாகி ஜனவரி மாதம் குடியேறப்போவதாகவும் செய்திகள் வெளியானது. இந்த தகவலை தனுஷ் – ஐஸ்வர்யாவின் 18வது திருமண நாளான இன்று நவம்பர் 18 ஆம் தேதி அறிவிப்பார்கள் என்று கூறப்பட்டது.
ஆனால் இருவரும் அதைபற்றி கவலைப்படாமல் தனுஷ் வாத்தி படத்தின் அப்டேட்டும், ஐஸ்வர்யா லால் சலாம் படத்தின் வேலைகளிலும் மும்முரம் காட்டி வருகிறார்கள். எப்படியாவது இருவரும் மகன்களுக்காக சேர்ந்து வாழுங்கள் என்று ரசிகர்கள் சினிமா பிரபலங்களும் ஆசையோடு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
This website uses cookies.