நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடையேயான விவாகரத்து வழக்கு இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் முடிவடைந்தது. 2004-ல் திருமணமான இவர்கள், 2022-ல் கருத்து வேறுபாட்டால் பிரிவை அறிவித்திருந்தனர். இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
நவம்பர் 27-ம் தேதியன்று (இன்று) நீதிபதி சுபாதேவி முன்னிலையில் இறுதி விசாரணை நடைபெற்றது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா நேரில் ஆஜராகி, “விவாகரத்து பெறுவதில் எந்த மாற்றமும் இல்லை” என்று தெரிவித்தனர்.
நீதிமன்றம், பரஸ்பர உடன்பாட்டின் அடிப்படையில் இன்று இருவருக்கும் விவாகரத்தை வழங்கியுள்ளது.
இதையும் படியுங்க: தனுஷ் வாட்ச்சுக்கு வந்த மவுசு…விலையை கேட்டிங்கனா ஷாக் ஆவீங்க..!
19 ஆண்டுகள் நீண்ட தம்பதியரின் வாழ்க்கை அதிகாரபூர்வமாக முடிவடைந்தாலும், குழந்தைகளின் நலனுக்காக இருவரும் நல்ல தோழர்களாக இருப்பதை உறுதியளித்துள்ளனர்.
பிரபலங்கள் திடீரென திருமணம் செய்வது குறைந்த வருடங்களில் வாழ்ந்து பின்னர் விவாகரத்து செய்வது அனைத்து துறையிலும் சகஜமான விஷயமாக மாறிவிட்டது.…
மிடில் கிளாஸ் மக்களின் கனவு! ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், மீதா ரகுநாத், சரத்குமார், தேவயானி, யோகி பாபு உள்ளிட்ட பலரது…
கோவை மாவட்டத்தில் தி.மு.க உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதில்…
தி.மு.க நிர்வாகிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு ஆர்ப்பாட்டத்தில்…
லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம்…
This website uses cookies.