நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடையேயான விவாகரத்து வழக்கு இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் முடிவடைந்தது. 2004-ல் திருமணமான இவர்கள், 2022-ல் கருத்து வேறுபாட்டால் பிரிவை அறிவித்திருந்தனர். இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
நவம்பர் 27-ம் தேதியன்று (இன்று) நீதிபதி சுபாதேவி முன்னிலையில் இறுதி விசாரணை நடைபெற்றது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா நேரில் ஆஜராகி, “விவாகரத்து பெறுவதில் எந்த மாற்றமும் இல்லை” என்று தெரிவித்தனர்.
நீதிமன்றம், பரஸ்பர உடன்பாட்டின் அடிப்படையில் இன்று இருவருக்கும் விவாகரத்தை வழங்கியுள்ளது.
இதையும் படியுங்க: தனுஷ் வாட்ச்சுக்கு வந்த மவுசு…விலையை கேட்டிங்கனா ஷாக் ஆவீங்க..!
19 ஆண்டுகள் நீண்ட தம்பதியரின் வாழ்க்கை அதிகாரபூர்வமாக முடிவடைந்தாலும், குழந்தைகளின் நலனுக்காக இருவரும் நல்ல தோழர்களாக இருப்பதை உறுதியளித்துள்ளனர்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.