சினிமா / TV

நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா…தனுஷுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! குழப்பத்தில் திரையுலகம்..

இறுதி கட்ட முடிவு

தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு யாத்ரா,லிங்கா என்ற இரு மகன்கள் உள்ள நிலையில் சில வருடங்களுக்கு முன்பு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனி பாதையில் பயணம் செய்ய தொடங்கினர்.

நீதிமன்றத்திலும் தங்களுடைய விவாகரத்து மனுவை தாக்கல் செய்தனர்.இதனால் இருவரும் இனி சேர வாய்ப்பில்லை என்று திரையுலகம் நினைக்கும் நேரத்தில் கடைசியாக இரண்டு முறை விசாரணைக்கு அழைத்தும் இருவரும் ஆஜராகவில்லை.

இதனால் ரசிகர்கள்,ஒரு வேளை இருவரும் சேர்ந்து வாழ முடிவு பண்ணிருப்பார்கள்,அதனால் ஆஜராகவில்லை என நினைத்து கொண்டிருந்தனர்.சில ஊடகங்களும் தனுஷ்,ரஜினிக்காகவும் மகன்களுக்காகவும் சேர்ந்து வாழ முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியிட்டனர்.

இதையும் படியுங்க: ஏ ஆர் ரகுமானுக்கு பரம்பரை நோய்…உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன் ..!

ஆஜராகிய ரஜினிகாந்த்

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உச்சக்கட்ட அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். அதாவது தனுஷ் – ஐஸ்வர்யாவின் விவாகரத்து மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த முறையும் ஆஜராகமாட்டார் என்று நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆஜராகியுள்ளார்.

ஆனால் தனுஷ் ஆஜராகவில்லை. ஐஸ்வர்யா இப்போது ஆஜராகியிருப்பதால் ஒருவேளை தனுஷுடனான விவாகரத்து உறுதிதான் என்பதை மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார் .இந்த வழக்கில் வரும் 27 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இதனால் தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

Mariselvan

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

19 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

20 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

20 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

21 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

22 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

22 hours ago

This website uses cookies.