கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.
தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தவர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள்.
இவர்களுடைய விவாகரத்துக்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், கமல் ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன் தான் இவர்களுடைய விவாகரத்துக்கு காரணமாக இருந்துள்ளார் என கிசுகிசுக்கப்படுகிறது.
இருவரும் பிரிந்த நிலையில், தனுஷின் செயல்பாடுகள் மற்றும் மேடைப் பேச்சுகள் அனைத்தும் ஐஸ்வர்யாவை ஏதாவது ஒரு வகையில் நினைவுபடுத்தும் விதமாக அமைந்து வருகிறது.
இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற வாத்தி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூட, அப்படத்தின் பாடலை பாடி அசத்தினார் தனுஷ். பிறகு, ரசிகர்களிடம் பேசிய அவர், “எனக்காக இங்கு வந்திருக்கும் உங்களுக்கு என்னால் எதையும் செய்ய முடியாது. ஆனால், பாடல் வேண்டுமானால் பாடுகிறேன்,” எனக் கூறினார்.
இதனால், ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர். இந்த சூழலில், அவர் இதற்கு முந்தைய படமான திருச்சிற்றம்பலத்தில், ‘நிஜமா நான் செய்த பாவம்,’ என்ற பாடலை பாடி மீண்டும் முனுமுனுப்புகளை உருவாக்கியுள்ளார்.
விஷுனு விஷால் வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். மேலும் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கயிருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தில் இருந்து விஷ்ணு விஷால் விலகுவதாக கோலிவுட் வட்டாரங்களில் செய்தி பரவி வருகிறது. காரணம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓவர் ஆட்டிட்யூட் காட்டுவதால் படத்தில் இருந்து பல பேர் விலகியதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது விஷ்ணு விஷால் லால் சலாம் படத்தில் இருந்து விலகி, நடிகர் தனுஷ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாகவும், இதனால் ஐஸ்வர்யாவிற்கு போட்டியாக தனுஷ் களமிறங்கியுள்ளார் என பேசப்பட்டு வருகிறது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.