நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் திரைப்படங்களில் நடிகனாக நடித்து அறிமுகமாகி தற்போது பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல பரிமாணங்களில் தன்னுடைய திறமையை வெளிக்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் இந்திய சினிமாவை தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் தனுஷ் மனம் உடைந்து பேசி உள்ளார்.
அதாவது, நடிகர் தனுஷ் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்த போது, அவர் பேசுகையில், தன் வாழ்க்கையில் பலரை நம்பி தான் மோசமாயிட்டேன் என்றும், தன் நம்பிக்கைக்கானவர்களில் 4 நபர்கள் இருந்ததாகவும், அதில், 3 பேர் தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என்றும், தன்னை ஏமாற்றாத ஒரே ஆள் யாரென்றால் அது வெற்றி மாறன் தான் எனவும், சிலர் பெரிய வெற்றிகளை கண்டவுடன் தன்னை தவித்துவிட்டதாகவும், பெரிய வெற்றிகளை பார்த்தபிறகும் தன் கூடவே இருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன் மட்டும்தான் என்று நடிகர் தனுஷ் அந்த பேட்டியில் மனம் வருந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.