நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் திரைப்படங்களில் நடிகனாக நடித்து அறிமுகமாகி தற்போது பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல பரிமாணங்களில் தன்னுடைய திறமையை வெளிக்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் இந்திய சினிமாவை தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் தனுஷ் மனம் உடைந்து பேசி உள்ளார்.
அதாவது, நடிகர் தனுஷ் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்த போது, அவர் பேசுகையில், தன் வாழ்க்கையில் பலரை நம்பி தான் மோசமாயிட்டேன் என்றும், தன் நம்பிக்கைக்கானவர்களில் 4 நபர்கள் இருந்ததாகவும், அதில், 3 பேர் தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என்றும், தன்னை ஏமாற்றாத ஒரே ஆள் யாரென்றால் அது வெற்றி மாறன் தான் எனவும், சிலர் பெரிய வெற்றிகளை கண்டவுடன் தன்னை தவித்துவிட்டதாகவும், பெரிய வெற்றிகளை பார்த்தபிறகும் தன் கூடவே இருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன் மட்டும்தான் என்று நடிகர் தனுஷ் அந்த பேட்டியில் மனம் வருந்தி தெரிவித்துள்ளார்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.