சினிமா / TV

மகன்களுக்காக எடுத்த திடீர் முடிவு… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரஜினிகாந்த் : பிரபலம் ஓபன்!!

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பிரபல தம்பதிகள் விவாகரத்து பெற்று வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த பட்டியல் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன் நடிகர் தனுஷ் மற்றும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இதையும் படியுங்க: மூத்த மகனுக்கு பிரம்மாண்டம்.. இளைய மகனுக்கு எளிமை.. பாரபட்சம் காட்டினாரா நாகர்ஜூனா?!

இவர்கள் விவாகரத்து வழக்கு நீண்டு கொண்டே வந்ததால் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள் என நினைத்திருந்த நிலையில், இவர்கள் விவாகரத்தை உறுதி செய்தது நீதிமன்றம்.

இதனால் ரஜினி மனக்கவலையில் இருந்தார். விவாகரத்து செய்தி ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இருவரும் பிரிந்தாலும், இரு மகன்களாக யாத்ரா, லிங்கா கோ பேரண்ட் என்ற முறையில் வளர்த்து வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க, சமீபத்தில் சர்வதேச பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்த தனுஷ் மூத்த மகன் யாத்ராவுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் கலந்து கொண்டு மகன் யாத்ராவை முத்த மழை பொழிந்து வாழ்த்தினர். தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதற்கு ரசிகர்கள், நெட்டிசன்கள் வாழ்த்துக்களை குவித்தனர். ஒரு பக்கம் ரஜினிக்கு இது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இந்த நிலையில் தனுஷ், ஐஸ்வர்யா குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சில விஷயங்களை தனியார் யூடியூப் சேனுக்கு பகிர்ந்துள்ளார்.

அதில், தனுஷ், ஐஸ்வர்யா விவாகரது பெற்றாலும் கண்ணியத்துடன நடந்து கொண்டார்கள். மகன் யாத்ரா பட்டம் பெறுவதை காண வந்த இருவரும் அருகருகே அமர்ந்து கொண்டார்கள்.

மகனுக்காக பிடிவாதம், ஈகோவை தளர்த்திய அவர்கள் அங்கு வந்தது, ரஜினிக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது. இந்த சந்திப்பு இருவரையும் இணைய வைத்துள்ளதாக கூறிய பயில்வான், விரைவில் போயஸ் கார்டன் பங்களாவில் மகன்களுக்கு சேர்ந்த வாழ முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மூத்த மகனுக்கு பிரம்மாண்டம்.. இளைய மகனுக்கு எளிமை.. பாரபட்சம் காட்டினாரா நாகர்ஜூனா?!

நாகர்ஜூனாவின் மூத்த மகன் நாகசைதன்யாவின் 2வது திருமணம் பெரும் பரபரப்பு இடையே நடந்து முடிந்தது. நடிகை சோபிதாவை இரண்டாவது மனைவியாக்கினார்.…

19 minutes ago

பெண்களின் உள்ளாடைகளுக்கு மட்டுமே குறி.. விநோத திருடனின் பகீர் சிசிடிவி காட்சி!

கோவை கண்ணம்பாளையத்தில் வசிக்கும் பொதுமக்கள், வீடுகளில் துவைத்து உலரப் போடப்பட்டிருந்த துணிகள், குறிப்பாக உள்ளாடைகள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார்…

50 minutes ago

அறிவிக்காத ஒன்றை வைத்து CM விஷம பிரச்சாரம்.. சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டாம் என்கிறாரா? எல். முருகன் கேள்வி!

ஈரோடு மற்றும் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.…

1 hour ago

ஞானசேகரனுக்கும் எனக்கும் தொடர்பில்லை.. அண்ணாமலையை ஆடியோ ரிலீஸ் செய்ய சொல்லுங்கள்.. அமைச்சர்!

ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் புதிய பொது சுகாதார கட்டடங்கள் திறப்பு விழா மற்றும்…

2 hours ago

கோவையில் வாங்கிய ஆர்மோனியப் பெட்டி… எமோஷனலாக பேசிய இளையராஜா!!

கோவையில் இசைஞானி இளையராஜா இன்னிசை நிகழ்வு நாளை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த இளையராஜா, தனியார் நட்சத்திர…

3 hours ago

திமுக மீது மதிமுக வருத்தம்… 2026ல் கூட்டணியில் நீடிப்பது சந்தேகம்? எம்பி துரை வைகோ பரபரப்பு பேட்டி!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மதிமுகவின் திண்டுக்கல் மாவட்ட பொருளாளர் சத்திரப்பட்டி சங்கீதா பழனிச்சாமி அவர்களின் இல்ல திருமண விழாவிற்கு வருகை…

4 hours ago

This website uses cookies.