தனுஷின் திருமணம் குறித்த தகவல்தான் தற்போது கோலிவுட்டில் பேசு பொருளாக மாறியுள்ளது.
தமிழ் சினிமாவில் கிராமத்து கதைகளை தேர்ந்தெடுத்து முன்னணி நடிகராக மக்கள் மத்தியில் உலா வந்தவர் நடிகர் நெப்போலியன் .புது நெல்லு புது நாத்து படம் மூலம் திரைத்துறைக்கு அடியெடுத்து ஹீரோ ,வில்லன் ,குணச்சித்திர வேடம் என பல வித்தைகளை காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு குணால் மற்றும் தனுஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். இவருடைய மூத்த மகனான தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் .தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைபட்டார் நெப்போலியன்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அக்சயா என்ற பெண்ணுடன் வெகு விமர்சியாக ஜப்பானில் திருமண ஏற்பாடுகளை நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது .இதை தொடர்ந்து தனுஷின் திருமணம் குறித்து பல விதமான சர்ச்சைகளும் பேசப்பட்டு வருகிறது.தனுஷ் நீண்ட காலமாக உயிரோடு இருக்க மாட்டார் என்றும் கல்யாண வாழ்க்கைக்கு உகந்தவர் இல்லை என்றும் மருத்துவ ரீதியாக பேசப்படுகிறது.
இதை எல்லாம் அறிந்து கொண்டுதான் அந்த பெண் திருமணத்திற்கு சம்மதித்தாரா? வெறும் பணத்திற்காக சம்மதித்தாரா? என்றும் பலர் விவாதித்து வருகின்றனர். இதை எல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல் நவம்பர் 07 ஆம் தேதி புதன் கிழமை ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த இருக்கிறார் நெப்போலியன் .
இதையும் படியுங்க: கடன் வாங்கி நடித்த அமரன் பட நடிகர் : திருப்புமுனையால் அடித்த ஜாக்பாட்!!
திருமணத்திற்கு பல முக்கிய சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் நெப்போலியன். கடந்த செப்டம்பர் 01 ஆம் தேதியே கனடாவில் இருந்து சுமார் 40 நாட்கள் கடல் வழி பயணமாக ஜப்பான் செல்ல திட்டமிட்டு பயணித்து உள்ளார்.
எந்த ஒரு அப்பாவும் செய்யாததை நெப்போலியன் தனது மகனுக்கு செய்து வருகிறார் என்று பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.