தனுஷின் இயக்கத்தில் பா பாண்டி திரைப்படம் 2017 இல் வெளிவந்தது. திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. ராஜ்கிரனை மையமாக வைத்து இயக்கியிருந்தார் தனுஷ். இளம் வயது ராஜ்கிரண் கேரக்டரில் தனுஷ் நடித்திருந்தார்.
தன்னுடைய திரைப்படங்களை முடிந்த அளவிற்கு கிரிஸ்பாக தரவேண்டும் என்று நினைப்பவர் தனுஷ்.
தற்போது தனுஷ் இயக்கியிருக்கும் திரைப்படம் ராயன். இந்த திரைப்படம் தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28 க்கு முன்பு வெளியாகும் என சொல்லப்பட்டது.
இந்நிலையில் ஜூலை 26 அன்று ராயன் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
திரைப்படத்தின் எடிட்டிங் வேலைகள் நடந்து முடிந்துள்ளது.ராயன் திரைப்படத்தை 2 மணி நேரம் 20 நிமிடங்கள் இருக்கும்படி எடிட் செய்து இருக்கிறாராம் தனுஷ்.
இந்தியன் திரைப்படமானது ஜூலை 12 வெளியாகிறது.கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இத்திரைப்படம் ஓடும் என சொல்லப்பட்டது.
தனுஷ் எப்போதுமே தனது திரைப்படங்களை இரண்டரை மணி நேரத்திற்கும் குறைவாக எடிட் செய்து விடுவாராம்.ரசிகர்களுக்கு திரைப்படம் சலிப்பைத் தரக்கூடாது என்பதால் இவ்வாறு படத்தை கிறிஸ்பாக எடிட் செய்து விடுவார் என்கிறது திரை வட்டாரம்.
இதை கேள்விப்பட்ட நெட்டிசன்கள் இந்தியன் செய்யாத ஒன்றை தனுஷ் செய்து இருக்கிறார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.