தனுஷ் செய்த அந்த செயல்.. கோபத்தில் விளக்குமாறால் வெளுத்துவிட்ட பிரபல நடிகை..!(வீடியோ)

தனுஷ் செய்த அந்த செயல்.. கோபத்தில் விளக்குமாறால் வெளுத்துவிட்ட பிரபல நடிகை..!(வீடியோ)

ISO முத்திரை பதித்த அழகான அம்மா நடிகை என்றால் அது சரண்யா பொன்வண்ணன் தான். தென்னகத்து மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கிலும் எல்லோருக்கும் அம்மாவாக நடித்து வருகிறார். இவர் கேரளாவில் பிறந்து வளர்ந்து ஆரம்பத்தில் 1980களில் ஹீரோயினாக திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

பின்னர், திருமணத்திற்கு பின்ன சில ஆண்டுகள் சினிமாவிற்கு கேப் விட்டிருந்த அவர் குணச்சித்திர வேடங்களில், பெரும்பாலும் ஹீரோக்களின் அம்மா வேடத்தில், நடித்து பெரும் புகழ் பெற்றார். அப்படி அவர் அம்மாவாக நடித்து மாபெரும் ஹிட் அடித்த திரைப்படங்கள் ராம், தவமாய் தவமிருந்து, எம்டன் மகன், களவாணி, வேலையில்லா பட்டதாரி, கிரீடம், தெனாவட்டு உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் ஹிட் அடித்தது.

இந்நிலையில், சமீப காலமாக தனுஷ் பற்றிய பாசிட்டிவ் செய்திகளை விட நெகட்டிவ் செய்திகள்தான் அதிக அளவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனுஷ் பேசுவையில், விஐபி படத்தில் நடிகை சரண்யா பொன் பொன்வன்னன் ஒரு காட்சியில் தனுசை துடைப்பதால் அடிக்கும் காட்சியில் என்னை துடைப்பதால் அடிக்கும் காட்சியை போட்டு நான் எப்படி உங்களை அடிக்கிறது. அதுவும், துடைப்பத்தால் போய் எப்படி அடிக்கிறது.

வலிக்குமே என்றெல்லாம் சரண்யா சொன்னாங்க.. ஆனால், ஆக்ஷன் என்று சொன்னதும் பட்டு பட்டுன்னு அடிச்சிட்டாங்க, பேசுனதை பார்த்தால் அடிக்கவே மாட்டாங்க நினைச்சா இப்படி அடிச்சிட்டீங்களே என்று கேட்டேன் அதற்கு அவர்கள் ஒரே டேக்குல ஓகே ஆகணும் இல்ல என்று சொல்லிட்டாங்க என்று தனுஷ் காமெடியாக தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/shorts/5ZFsF7nNRuQ
Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.