சினிமா / TV

இயக்குனர் ‘அமீர்’ சிக்குவாரா…ஜாபர் ஆதிக் போதைப் பொருள் வழக்கில் அதிரடி திருப்பம்.!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமீர் கூட்டணியா

திரைப்பட தயாரிப்பாளரும் திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கடந்த ஆண்டு டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.இவர் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு 2000 கோடி ரூபாய்க்கு அதிகமான போதைப்பொருளை கடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க: ‘ஆப்கானிஸ்தான்’ டீமை யாரும் அப்படி நினைக்காதீங்க..சச்சின் போட்ட உணர்ச்சிகரமான பதிவு..!

இவர் போதைப்பொருள் மட்டுமின்றி சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை உட்பட பல பிரிவுகளில் ஓராண்டுக்கு மேலாக இவர் மேல் விசாரணை நடந்து வருகிறது.மேலும் இந்த வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த குற்ற பத்திரிகையில் இயக்குனர் அமீர் பெயரும் இடம்பெற்றுள்ளதால் அவருக்கும் இதில் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சர்வேதேச அளவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலில் முக்கிய புள்ளியாக ஜாபர் சாதிக் செயல்பட்டுள்ளார்.

அதன் மூலம் ஈட்டிய பணத்தை இயக்குனர் அமீர் மற்றும் போலி நிறுவனங்களை நடத்தி அதில் உள்ள வங்கிக்கணக்கில் செலுத்தியதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பு வாதங்களை கேட்பதற்காக இந்த வழக்கை நீதிமன்றம் மார்ச் 11 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது.இந்த வழக்கில் அமீர் பெயர் இடம்பெற்றுள்ளதால் அவரை கைது செய்து விசாரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.