திருட்டு பையன் பாலா… ‘சேது’ கதையை நான் எழுதி கொடுத்தேன் – பிரபல நடிகர் ஆதங்கம்!

தமிழ் சினிமாவின் விசித்திர இயக்குனர் பாலா தொடர்ந்து தன் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை நல்ல நடிப்பு வரவைக்க கொடுமை படுத்துவதாக பரதேசி படத்தில் நடித்த நடிகர்கள் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

அண்மையில் கூட பிதாமகன் மகன் பட தயாரிப்பாளர் வி.ஏ.துரையிடம் ரூ. 25 லட்சம் பணம் வாங்கிவிட்டு அவரை ஏமாற்றிவிட்டதாக கூறினார். அடுத்த இரண்டு நாட்களில் வணங்கான் படத்தில் நடித்த துணை நடிகைகளை சம்பளம் கொடுக்காமல் அவர்களை அடித்து உதைத்து கொடுமைப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார்.

தொடர்ந்து இப்படி பல பேரை ஏமாற்றி வயிற்றில் அடிச்சு பிழைப்பு நடத்தி வரும் பாலா தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாலாவின் திரைப்பயணத்திற்கு பெரிதும் உதவிய நெருங்கிய நண்பனும் நடிகருமான ஆனந்தன் அதிர்ச்சியளிக்கும் வகையில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.

அதில், நான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகன் அவருக்காக தான் நடிக்கவேண்டும் என ஆசை பட்டு சென்னைக்கு வந்தேன் நிறைய கஷ்ட்டப்பட்டு வாய்ப்பு தேடி பின் ரஜினியின் பணக்காரன் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தேன்.

அதேபோல் விக்ரம் நடிப்பில் வெளியான சேது படத்தின் கதையை பாலா முதலில் வேண்டாம் என தூக்கி எறிந்தார். காரணம், இது ஒரு சைக்கோ படம். படம் இப்படி எல்லாம் எடுக்கக் கூடாது. ஹீரோ கல்லூரியில் படிக்கிறான். ஒரு பொண்ணை வலுக்கட்டாயமாக காதலிக்க சொல்கிறான். இதெல்லாம் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சைக்கோ தனமாக இருக்கிறது விட்டுடு என்று பாலாவிடம் சொன்னேன்.

பின்னர் அவனுக்காக நான் மெனக்கிட்டு அந்த கதையை நீட்டா எழுதி கொடுத்தேன். பின்னர் படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அந்த மகிழ்ச்சியோடு அவனை சந்திக்க சென்றேன்.ஆனால் அவன் மாறிவிட்டான். என்னை ஒரு மனுஷனாகவே மதிக்கவில்லை அவாய்ட் பண்ணிக்கொண்டே இருந்தேன். 3 மாதம் நாய் போல் நின்று வாய்ப்பு கேட்டேன் பின்னர் சூர்யாவின் ஏதோ ஒரு படத்தில் நடிக்க வைத்தான். அதன் பின்னர் துரத்திவிட்டான்.

வறுமையில் வாடினேன். வயிற்று பிழைப்புக்காக ஏதேதோ வேலை செய்தேன். பின்னர் குடும்பம் குட்டி என ஆகிவிட்டது. வறுமையை போக்க இன்று இப்படி சாலை ஓரங்களில் கண்ணாடி விற்கிறேன். பாலா மிகவும் மோசமானவன் பாரபட்சம் பார்க்கமாட்டான் என ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

3 weeks ago

This website uses cookies.