தமிழ் சினிமாவின் விசித்திர இயக்குனர் பாலா 1999ம் ஆண்டு விக்ரமை வைத்து சேது என்ற படத்தை இயக்கி முதன் முதலாக இயக்கினராக அவதாரம் எடுக்கிறார். விக்ரமும் சினிமாவில் ஜெயிக்க போராடிக்கொண்டிருந்த நேரம் அது. அப்போது படத்தை வெளியிடுவதில் பணரீதியாக பல பிரச்சனை வந்துள்ளது.
விக்ரம் தனக்கு தெரிந்த நண்பர்களிடம் கடனாக பணம் வாங்கி அந்த படத்தை எப்படியாவது வெளியிடவேண்டும் என போராடி ஒரு வழியாக படத்தை வெளியிடுகிறார். முதல் கொஞ்சம் மந்தமாக இருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் படம் ஓஹோன்னு ஓடி அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ்புல் ஆகிறது. நல்ல அடையாளத்தோடு வசூல் கொடுத்து. அன்றிரலிருந்து பாலா – விக்ரம் நட்பு கூட்டணி தொடர்ந்த்து.
தன்னை ஒரு சிறந்த நடிகனாக பாலா எப்படி கண்டெடுத்தாரோ அப்படியே தன் மகனுக்கும் ஒரு சிறந்த படத்தின் மூலம் அறிமுகம் செய்துவையுங்கள் என கூறி கொண்டுசென்று விடுகிறார். தெலுங்கில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி படம் மிகச்சரியாக இருக்கும் என கூறி மகனை நடிக வைக்கிறார். ஆனால், பாலா படத்தை ஒழுக்காக எடுக்கமால், முழுக்க முழுக்க ஆபாச காட்சிகளை கொண்டே எடுக்கிறார். ஒரு கட்டத்தில் படத்தை பார்த்து செம கடுப்பான விக்ரம் பாதியிலே எழுந்து வர தன்னை அசிங்கப்படுகிறயா? நான் எப்பேற்பட்ட இயக்குனர் தெரியுமா? எனக்காக எத்தனை டாப் ஹீரோக்கள் வரிசைகட்டி நிற்கிறார்கள் தெரியமா? என மல்லுக்கட்டியுள்ளார்.
அவருக்கு ஒன்றுமே பதில் சொல்லமால் கார் எடுத்துக்கொண்டு கிளம்பிய விக்ரம் வர்மா படத்திற்கு எவ்வளவு செலவு ஆகியோருந்தாலும் பரவில்லை அதை நான் சரிசெய்துகொள்கிறேன் நீங்க வேறு இயக்குனரை வச்சி அதே படத்தை நல்லா எடுங்க என தயாரிப்பாளரிடம் சொல்ல பாலாவை கழட்டிவிட்டு இயக்குனர் கிரீசாய வைத்து ஆதித்ய வர்மா படத்தை எடுத்து வெளியிட்டார்கள். அது துருவ் விக்ரமுக்கு எதிர்பார்த்தது போலவே நல்ல அறிமுகத்தை கொடுத்தது. பாலா இயக்கிய வர்மா படம் வெளியாகியிருந்தால் துருவ் விக்ரமின் முதலும் முடிவுமாக அது அமைந்திருக்கும் என கூறுகிறார் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு.
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
This website uses cookies.