வணக்கம் சென்னை என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் ஆக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. இவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனைவி. இந்நிலையில், கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில், சமூக வலைதளங்களில் மனிதர்களின் நடவடிக்கைகளை பார்த்து வியப்படைவதாகவும், அனைவரும் கொஞ்சம் பைத்தியமாகிவிட்டனர் என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த சிலர் அவருக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், சில அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளரும் முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் மாங்கை என்ற திரைப்படம் எடுத்தது தெரியவந்துள்ளது.
இந்த படத்தில் பாடல் ஒன்றை கிருத்திகா உதயநிதி வெளியிட்டிருந்த நிலையில், கிருத்திகாவை போதை பொருள் கடத்தல் தொடர்பான விஷயங்களில் தொடர்புடைய சிலர் வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதற்காக கிருத்திகா உதயநிதி அந்த பதிவை வெளியிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பிரபலங்கள் திருமணம், கர்ப்பம், புதிய கார், பைக் வாங்கவததை சமூகவலைதளங்களில் பதிவிட்டு ரசிர்கர்களிடம் வாழ்த்துகளை பெற்று வருகின்றனர். இதையும் படியுங்க:…
கடைசித் திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முழு நேர அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தனது கடைசித்…
இடைநிலை ஆசிரியர் நேரடி நியமன தேர்வர்கள் சார்பில் கடந்த 12 ஆண்டுகளாக நிரப்பப்படாத இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை அதிகரித்து நிரப்ப…
காஞ்சிபுரம் அடுத்துள்ள சின்னயங்குளம் பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும்…
உச்ச நட்சத்திரம் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர்தான் ஜூனியர் என்டிஆர். இவரது கெரியரின் தொடக்கத்தில் பல…
சன்டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட சீரியலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் கேப்ரில்லா. கிராமத்து பெண்ணாக கலக்கிய…
This website uses cookies.