சினிமா / TV

பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான் – 46 வயசில் லட்டு மாதிரி பெண்ணுடன் சிம்பு பட இயக்குனர் திருமணம்!

சிம்பு நடிப்பில் வெளிவந்த வானம் திரைப்படத்தை இயக்கி இயக்குனராக பிரபலமானவர் தான் இயக்குனர் கிரிஷ். தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களை இயக்கி பிரபலமான இயக்குனராக பார்க்கப்பட்டு வருகிறார் .

இவர் ரம்யா என்ற பெண்ணை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.நன்றாக சென்று கொண்டிருந்த வாழ்க்கை இரண்டு வருடத்திலேயே விவாகரத்தில் சென்று முடிந்து விட்டது.

அதை எடுத்து திருமணம் செய்யாமல் சிங்கிளாக இருந்து வந்த இயக்குனர் கிரிஷ் தற்போது திடீரென ரகசியமாக பிரீத்தி செல்லா என்ற மருத்துவரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த திருமணம் நடைபெற்றது . இந்த திருமணம் ஹைதராபாத்தில் எளிமையாக முடிந்த நிலையில் அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

க்ரிஷ் திருமணம் செய்துள்ள புதிய மனைவியான ப்ரீத்தி செல்லா பார்ப்பதற்கு ஹீரோயின் போலவே மிகவும் அழகாக இருக்கிறார். இவரும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் இவருக்கு 11 வயதில் ஒரு மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் இந்த தம்பதியரின் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாக்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் 46 வயதில் இப்படி ஒரு பெண் உங்களுக்கு கிடைச்சிருக்கா ” பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்” என்றெல்லாம் விமர்சித்து அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.