அதுப்பில் ஆடுகிறார் விஜய்… இந்த ஆணவத்தை உங்க அப்பாவிடம் காட்டுங்க – மோசமாக விமர்சித்த ராஜகுமாரன்!

கடந்த சில வருடங்களாகவே விஜய் ரூ. 120 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் உச்ச நடிகராக வளர்ந்து நிற்கிறார். என்ன தான் விஜய் ஸ்டார் நடிகராக அந்தஸ்திற்கு உயர்ந்தாலும் அவர் தனது பெற்றோர்களை மதிக்காமல் வயதான காலத்தில் அவர்களை கைவிட்டுவிட்டார் என்பதை பலர் விமர்சித்து வருகிறார். பலகோடி ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் விஜய் இப்படி நடந்துக்கொள்ளலாமா? என பலர் கேட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் விஜய்யின் வளர்ச்சிக்கு பாதை போட்டவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகர். பல முன்னணி இயக்குனர்களின் வீட்டு வாசலில் தன் மகனுக்கு நல்ல படவாய்ப்பு கொடுங்கள் என காத்து கிடந்திருக்கிறார். தன் வளர்ச்சிக்கு பெரும் தூணாக இருந்த விஜய் பின்னாளில் அவரை மதிக்காதது நல்லது அல்ல என ரசிகர்களே கூறுகிறார்கள்.

அப்படித்தானே தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும் நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் பேட்டி ஒன்றில் விஜய் குறித்து கோபமாக பேசியுள்ளார். அதாவது விஜய் நடித்த வாரிசு படத்தில் சரத்குமார் உடைய நடிப்பு தான் சிறப்பாக இருந்தது. அவரைத் தவிர வேறு எந்த நடிகருமே சரியாக நடிக்கவில்லை. குறிப்பாக, விஜய் தப்பு தப்பாக நடித்துள்ளார்.

ஒரு தந்தையின் முன் ஒரு மகன் இப்படித்தான் ஆணவமாக, திமிராக பேசுவதா? இதை விஜய் தன்னுடைய தந்தையிடம் செய்யலாம் திரையில் செய்யக்கூடாது. காரணம், இவர் செய்வதை பார்த்து அவருடைய ரசிகர்கள் அப்படியே தங்களுடைய தந்தையின் முன் பேசுவார்கள். இது ரொம்ப ரொம்ப தவறான செயல் என்று ராஜகுமாரன் கோபமாக பேசி இருக்கிறார். நெட்டிசன்ஸ் பலர் ராஜ்குமார் கூறுவது மிகவும் சரி தான். அவர் அப்பாவிடம் இருக்கும் கோபத்தை திரையில் வந்து காட்டினாள் அவரை பார்த்து நாலு கெட்டு தான் போவார்கள் என கூறி வருகின்றனர்.

Ramya Shree

Recent Posts

பிரம்மாண்ட படத்துடன் சினிமாவுக்கு Bye Bye சொல்லும் ராஜமௌலி? அதிர்ச்சியில் திரையுலகம்…

இந்தியாவின் டாப் இயக்குனர் “பாகுபலி” என்ற பிரம்மாண்ட திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் ராஜமௌலி. அதுவரையில்…

9 hours ago

விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?

கடைசி திரைப்படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து…

10 hours ago

மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியல் கூடாது : திருமாவளவன் வேண்டுகோள்..!

விசிக கட்சி திருச்சியில் மே-31 நடத்த உள்ள "மதசார்பின்மை காப்போம்" என்ற பேரணி குறித்து வேலூர்,88o திருப்பத்தூர், ராணிப்பேட்டை,9 திருவண்ணாமலை…

11 hours ago

இந்தியா – பாக் போர் நிறுத்தம்.. சமாதானம் செய்த அமெரிக்கா : பேச்சுவார்த்தை தொடரும்..!

பகல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள 9…

11 hours ago

ச்சீ…உங்களுக்குலாம் வெக்கமே இல்லையா? பாஜகவை கண்டபடி பேசும் பிரகாஷ் ராஜ்? என்னவா இருக்கும்?

அரசியல்வாதி பிரகாஷ் ராஜ் பிரகாஷ் ராஜ் சமீப காலமாகவே பாஜவை விமர்சித்தே பேசி வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு…

12 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… சென்னையில் மட்டும் இத்தனை போட்டிகளா? வெளியான தகவல்!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்படடன. கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல்…

12 hours ago

This website uses cookies.