5 டாப் ஹீரோக்களுக்கு மறுவாழ்வு கொடுத்த இயக்குனர் ஷங்கர் – தெய்வமாக கும்பிடும் விக்ரம்!

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இவரது படங்களில் நடிக்கும் நடிகர்கள் மிகப்பெரிய உச்சத்தை தொட்டுவிடுவார்கள். அந்தவகையில் 5 டாப் ஹீரோக்களுக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளார் ஷங்கர். அது யார் யார் என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகர் பிரபு தேவா:

நடன இயக்குனராக தனது வேலையை செய்துவந்த பிரபு தேவா மிகப்பெரிய ஹீரோ ஆனது ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த காதலன் படத்தில் தான். அந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது.

நடிகர் பிரசாந்த்:

தொடர்ந்து காதல் படங்களில் நடித்துவந்த பிரசாந்த்திற்கு மாபெரும் வெற்றி கொடுத்து டாப் ஹீரோவாக
மகுடம் சூட்டியது ஜீன்ஸ் திரைப்படம் தான்.

நடிகர் அர்ஜுன்:

நடிகர் அஜூனை மக்கள் ஹீரோவாக ஏற்றுக்கொள்ளவே பல காலம் ஆச்சு. எப்படியாவது மக்கள் மனதில் பிரபலம் ஆகவேண்டும் என்ற முனைப்புடன் ஓடிக்கொண்டிருந்த அர்ஜுனை வைத்து நாட்டுப்பற்று திரைப்படத்தை இயக்கி அவரது தலையெழுத்தையே மாற்றி எழுதியவர் ஷங்கர் தான். இன்று வரை முதல்வன் திரைப்படம் பலரது பேவரைட் படமாக உள்ளது.

நடிகர் விக்ரம்:

நடிகர் விக்ரமின் திறமைகளை வெளியுலகத்திற்கு கொண்டு வந்தவர் இயக்குனர் ஷங்கர் தான். இவர்கள் காம்போவில் வெளிவந்து உலக சாதனை பெற்ற திரைப்படம் ஐ. விக்ரம் மிகவும் திறமையான நடிகர் என இந்த படத்தின் மூலம் தான் பாராட்டப்பட்டார்.

நடிகர் ரஜினிகாந்த் :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பெரும் புகழும் பெயரும் பெற்று தந்தது சந்திரமுகி. அந்த படத்திற்கு பிறகு பெரிதாக வாய்ப்புக்கள் இல்லாமல் இருந்த ரஜினிக்கு சிவாஜி படத்தை இயக்கி மாபெரும் ஹிட் கொடுத்தார் இயக்குனர் ஷங்கர்

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.