போலீஸாக இருந்து நடிகர் மற்றும் இயக்குனராக மாறியவர் தமிழ். சினிமா ஆர்வத்தினால் இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகச் சேர விரும்பி சென்னை வந்தார்.ஆனால் வெற்றி மாறனோ அவரை வடசென்னையில் நடிகராக்கி அழகு பார்த்தார் தொடர்ந்து ‘ஜெய் பீம்’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என அடுத்தடுத்து பல படங்களில் புது பரிமாணத்தில் தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார்
இடையில் இயக்குனர் ஆசைக்கு தீனி போடும் விதமாக விக்ரம் பிரபுவை வைத்து ‘டாணாக்காரன்’ என்ற படத்தை இயக்கினார்.
காவல்துறையில் பணியாற்றும் போது தனக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து அங்கு நடக்கும் சிறு பிரச்சினைகளை துணிந்து திரைப்படமாக தந்திருந்தார். விக்ரம் பிரபு அவர்களின் சினிமா வாழ்விலும் இந்த டாணாக்கரான் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
இனி இவரின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் கார்த்தி.
இந்த திரைப்படத்திற்கான பிரீ புரொடக்ஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் இயக்குனர் தமிழ்
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.