போலீஸாக இருந்து நடிகர் மற்றும் இயக்குனராக மாறியவர் தமிழ். சினிமா ஆர்வத்தினால் இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகச் சேர விரும்பி சென்னை வந்தார்.ஆனால் வெற்றி மாறனோ அவரை வடசென்னையில் நடிகராக்கி அழகு பார்த்தார் தொடர்ந்து ‘ஜெய் பீம்’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என அடுத்தடுத்து பல படங்களில் புது பரிமாணத்தில் தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார்
இடையில் இயக்குனர் ஆசைக்கு தீனி போடும் விதமாக விக்ரம் பிரபுவை வைத்து ‘டாணாக்காரன்’ என்ற படத்தை இயக்கினார்.
காவல்துறையில் பணியாற்றும் போது தனக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து அங்கு நடக்கும் சிறு பிரச்சினைகளை துணிந்து திரைப்படமாக தந்திருந்தார். விக்ரம் பிரபு அவர்களின் சினிமா வாழ்விலும் இந்த டாணாக்கரான் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
இனி இவரின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் கார்த்தி.
இந்த திரைப்படத்திற்கான பிரீ புரொடக்ஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் இயக்குனர் தமிழ்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.