பிரபல இயக்குனரை உருகி உருகி காதலித்த சில்க் ஸ்மிதாவின் மறைக்கப்பட்ட காதல் ரகசியம்..! பல வருடங்களுக்கு பிறகு வெளியான உண்மை..!

தமிழ் சினிமா உலகில் எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் வந்து கொண்டு இருந்தாலும் இன்று வரை அனைவரின் மத்தியிலும் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பிடித்து இருப்பவர்தான் நடிகை சில்க் ஸ்மிதா என்பவர். இவர் ஒரு தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பலமொழிகளில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சில ஆண்டுகளுக்கு முன்பாக உ யிரிழந்து உள்ளார். இருந்தாலும் இன்று வரை அவருக்கான ரசிகர்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். அந்த காலகட்டத்தில் பல நடிகர்கள் மட்டும் ரசிகர்களை இவர் தனது நடிப்பினாலும் நடனத்தாலும் கவர்ந்து உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த காலகட்டத்தில் இயக்குனர்கள் கட்டாயமாக தங்களது படத்தில் சில்க் ஸ்மிதாவின் முகத்தை காண்பித்து வசூலை அதிகரித்துக் கொள்வார்கள். அந்த அளவுக்கு அவருக்கு அந்த சமயத்தில் ரசிகர்கள் இருந்துள்ளார்கள். மேலும், அந்த சமயத்திலேயே இவருக்கு பல காதல் கடிதங்களும், தங்கம், வைரம் போன்ற பரிசுகள் வந்தது.

ஆனால், அதை எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது வாழ்நாள் முழுவதுமாக சினிமாவிற்கே அர்ப்பணித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் பிரபல இயக்குனர் அவர்களை காதலித்து வந்துள்ளார் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் கிடையாது.

அந்த வகையில் 80 காலகட்டத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் தான் வேலு பிரபாகரன் என்பவர். நடிகை சில்க் ஸ்மிதா நடித்த பிக்பாக்கெட் என்ற திரைப்படத்தில் கேமராமேனாக இவர் பணியாற்றியுள்ளார். அந்த சமயத்தில் தான் இவரே கண்டு சில்க்ஸ்மிதா வியந்துள்ளார்.

அதற்கு காரணம் அவருடைய அழகு மற்றும் அவர் அணிந்திருக்கும் ஆடைகளும். பல முன்னணி நடிகர்களே இவரிடம் தான் ஆடையை எப்படி அணிவது என்று யோசனை கேட்பார்கள். அந்த அளவுக்கு அவருடைய ஆடை அம்சமாக இருக்கும் என்று கூறியுள்ளார்கள். இவர் அதிகமாக யாரிடமும் பேச மாட்டார்.. தனது திறமையால் மட்டும் பலராலும் பாராட்டப்பட்டார்.

அதன் காரணமாகவே சில்க்ஸ்மிதா வேலு பிரபாகரனை காதலித்து வந்துள்ளார். இப்படி ஒரு நிலையை இவர் 2017 ஆம் ஆண்டு தனது 60 வயதில் 30 வயது நடிகையை திருமணம் செய்து கொண்டு தற்பொழுது வாழ்ந்து வருகின்றார். சில்க் ஸ்மிதா தன் மீது வைத்த காத லை என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை என்று ஒரு பேட்டியில் வேலு பிரபாகரன் கூறியுள்ளார்.

Poorni

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

7 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

8 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

9 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

10 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

10 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

11 hours ago

This website uses cookies.