இயக்குநர் வெங்கட் பிரபு கைது? பரபரப்பில் திரையுலகம்.. நடந்தது என்ன?
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது கைது என்றும், சிறிது நேரம் காத்திருங்கள் அதன் பிறகு முழு விபரம் தெரிய வரும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் கங்கை அமரனின் மகனாவார். கலையுலகத்தில் இருந்து வந்ததால் சுலபமாக சினிமாவில் நுழைந்தார்.
ஆரம்பத்தில் நடிகராக இருந்த வெங்கட் பிரபு பின்னர் சென்னை 28 படம் மூலம் இயக்குனராக அவதாரமெடுத்தார். பின்னர் மங்காத்தா என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தார்.
சமீபத்தில் சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கினார். படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. மாநாடு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நாக சைதன்யா நடிக்கும் அவரது 22வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார்.
கஸ்டடி என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் வெங்கட்பிரபு கைதாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு கைது என்றும், சிறிது நேரம் காத்திருங்கள் முழு விபரம் பிறகு என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் இணையத்தில் தீயாய் பரவி வரும் நிலையில், திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.