குடும்பங்கள் கொண்டாடும் பீல் குட் படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியவர் இயக்குனர் விக்ரமன். புதிய பாதை என்ற படத்தில் பார்த்திபனுக்கு உதவ இயக்குனராக இருந்து பின் புதுவசந்தம் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.
இவரின் முதல் படமே தமிழக அரசின் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்திற்கான விருதை பெற்றது. இவர் கடைசியாக 2014 ஆம் ஆண்டு வெளியான நினைத்தது யாரோ என்கிற படத்தை தான் இயக்கியுள்ளார். அதன் பிறகு இவர் படமே இயக்கவில்லை.
முன்னதாக, இயக்குனர் விக்ரமின் மனைவி ஜெயப்பிரியா ஒரு குச்சிப்புடி நடன கலைஞராக சுமார் 4000 மேடைகளில் ஆடியவர். உடலில் ஏற்பட்ட பிரச்சனைக்காக சிகிச்சை மேற்கொண்ட போது, சிகிச்சை தவறாக போக அதன் காரணமாக சுமார் ஐந்து வருடங்களாக படுத்த படுக்கையாக இருந்த இவருக்கு, தற்போது கிட்னி பிரச்சனையும் ஏற்பட்டுள்ளதாம். மனைவியை கூட இருந்து பார்த்துக்கொள்ளவே படங்கள் ஏதும் இயக்குனர் விக்ரமும் இயக்க வில்லையாம். தற்போது தன் மனைவியின் சிகிச்சைக்கு உதவுமாறு தமிழ் நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினிடம் கும்பிட்டு உதவி கேட்டு பேட்டிக் கொடுத்திருக்கிறார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.