சினிமா / TV

மார்பக அழகுக்காக இப்படி ஒரு ஆபத்தான சிகிச்சையா? இளசுகளை கவர ரிஸ்க் எடுத்த திசா படானி!

இளசுகளை திணறடிக்கும் அழகு

பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் திசா படானி. இவரது சிக்கென்ற உடலமைப்பு பலரையும் கவர்ந்திழுக்கக்கூடியவை. பல 2 பீஸ் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுப்பவர். தனது கவர்ச்சிகரமான அழகால் பார்வையாளர்களை சொக்க வைப்பவர். 

இவ்வாறு இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் திசா படானி, தனது மார்பழகுக்காக ஒரு ஆபத்தான சிகிச்சை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. 

அப்படி என்ன ஆபத்தான சிகிச்சை?

அதாவது நடிகை திசா படானி, தனது மார்பக அழகுக்காக விலா எலும்புகளை அகற்றும் அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. விலா எலும்புகளில் 11, 12 ஆவது எலும்புகள் நீக்கப்பட்டுவிட்டனவாம்.  இந்த எலும்புகள் நீக்கப்படுவதனால் மார்பக பகுதி பெரியதாகவும் இடுப்பு  பகுதி குறுகலாகவும் தென்படுமாம். இதன் காரணமாகத்தான் திசா படானி இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளதாக கூறுகின்றனர். 

இந்த அறுவை சிகிச்சையால் சில நேரம் உயிருக்கே கூட ஆபத்து வருமாம். இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.20 லட்சம் வரை செலவாகும் என கூறப்படுகிறது. இவ்வாறு திசா படானி தனது உடல் அழகை தூக்கி காட்டுவதற்காக இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால் இது குறித்து திசா படானி தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் வரவில்லை. 

ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பிசியாக வலம் வரும் திசா படானி தமிழில் சூர்யாவின் “கங்குவா” திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது “ஹோலிகார்ட்ஸ்” என்ற ஆங்கில படத்தில் நடித்து வருகிறார். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.