நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் இந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக போலீஸ் பாதுகாப்பு தந்துள்ளனர்.
இதில் நேரு விளையாட்டு அரங்கத்தின் நுழைவாயிலில் ரசிகர்கள் பலருக்கும் குவிந்திருந்தனர். அதன் வீடியோ கூட சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், நுழைவாயிலில் இருந்த சில காவல் துறை அதிகாரிகளை விஜய் ரசிகர்கள் தாக்கியுள்ளதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கூட்ட நெரிசலில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு தான் இதற்க்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் போலீஸ் மீது ரசிகர்கள் இப்படி நடந்துகொண்டு தவறு என்று கூறி கண்டித்து பலரும் சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள்.
வாரிசு ஆடியோ வெளியீடு இன்று நடைபெறும் என அறிவித்தது முதலே விஜய் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். மேலும் ட்விட்டரில் #என்நெஞ்சில்குடிஇருக்கும் என்ற ஹேஷ்டேக்கை தெறிக்கவிட்டனர்.
இந்த நிலையில் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு டிக்கெட் எடுத்தும் உள்ளே அனுமதி கொடுக்காத நிலையில் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள் மீது தடியடி நடத்துவதை விமர்சிக்கும் விதமாக #அய்யோஅம்மாஆடியோலாஞ்ச் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.