விவாகரத்து விவகாரம் வதந்தி இல்லையா? முதன்முறையாக அதிரடி விளக்கம் அளித்த நடிகை சினேகா!!

நடிகை சினேகாவுக்கும் நடிகர் பிரசன்னாவுக்கு 2012-ம் வருடம் திருமணமானது. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளன.

புன்னகை இளவரசி என்று செல்லமாக அழைக்கப்பட்ட சினேகாவை, அந்த சமயத்தில் அவ்வளவாக பிரபலம் இல்லாத நடிகர் பிரசன்ன திருமணம் செய்துகொண்டார் என்ற செய்தி எல்லோருக்கும் ஷாக்காக இருந்தது.

ஆனால், அவர்கள் பல வருடங்களாக காதலித்து அதன் பின்னர் தான் திருமணம் செய்துகொண்டனர் என்ற தகவல் அந்த சமயத்தில் வந்தது. 10 வருடங்கள் சென்ற நிலையில் இருவருமே சினிமா துறையில் பணியாற்றிக்கொண்டு தான் இருக்கின்றனர்.

தற்போதெல்லாம் சினேகா சில படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்துக்கொண்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் பிரபல சேனல்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஜட்ஜ் ஆகவும் பணிபுரிந்து வருகிறார்.


அதேபோல் நடிகர் பிரசன்னாவும் பல படங்களில் தற்போது வரையிலும் நடித்துக்கொண்டு தான் இருக்கிறார். சமீபத்தில் இவர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறந்து, அதற்கான வளைகாப்பில் கூட பல்வேரு முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இது ஒரு புறம் இருக்க, சமீப காலமாகவே சினேகா பிரசன்னா தம்பதியை பற்றி ஒரு செய்தி உலவிக்கொண்டே இருக்கின்றது. அது என்னெவென்றால், இவர்கள் இருவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் விவாகரத்து நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த விஷத்தை பற்றி சினேகாவும், பிரசன்னாவும் இவ்வளவு நாட்கள் பேசாமல் இருந்தன. தற்போது தான் இதற்கெல்லாம் முடிவு காட்டும் வகையில், நடிகை சினேகா தனது சமூக வளைத்தல பக்கங்களில், அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோவை பதிவேற்றியுள்ளார்.

அதாவது நாங்கள் சந்தோசமாக தான் இருக்கிறோம், என்னை இவர் விரும்பி காதலித்தார், நானும் அப்படிதான் இருக்கிறேன் என்று பதிவேற்றியுள்ளார்.

மேலும் சினேகா, பிரச்சன்னாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

1 day ago

This website uses cookies.