நடிகையுடன் வலுக்கட்டாயமாக காதல்.. ராதிகாவையும் விட்டுவைக்காத சுதாகர்; பயில்வான் ஓபன் டாக்..!

தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் என்று புகழப்பட்டு பல மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பாரதிராஜா. இவர் இயக்கத்தில் அறிமுகமாகி தற்போது டாப் இடத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் பல பேர் உள்ளனர்.

அந்த வரிசையில், 1978ல் கிழக்கே போகும் ரயில் படத்தில் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டவர் தான் சுதாகர் இவர் தெலுங்கு பேசும் நடிகர். இவரை பாரதிராஜா அறிமுகம் செய்து வைத்தது அப்போது பேசுபொருளானது.

இதன் பின்னர் தென்னிந்திய சினிமாவில் டாப் இடத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் நடிகர் சுதாகர். தற்போது, பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகை ராதிகாவை காதலித்து பின்னர் பிரிந்து விட்டார். அதன் பின்னர், நடிகை ஜெயசித்ராவை காதலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி சுதாகர் வலுக்கட்டாயமாக ரோஜாப்பூ கொடுத்து காதலித்து வந்துள்ளார் என்று தெரிவித்திருந்தார்.

மேலும், கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதற்கு மூன்று லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று சுதாகர் கேட்டதாகவும், அதற்கு நான் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறேன். எல்லாம் உனக்குத்தானே என்று ஜெயசித்ரா சொன்னதாகவும், அதன் பின்னர் கல்லூரி மாணவியை காதலித்து சுதாகர் திருமணம் செய்து கொண்டதாகவும், பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். தற்போது சுதாகர் வயோதிக நிலையில், ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படங்கள் இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.