தலைக்கு தில்லு பார்த்தியா…? அப்போவே மடக்க பார்த்தேன் மிஸ் ஆகிடுச்சு – பிரபல நடிகைக்கு ஸ்கெட்ச் போட்ட பாபா பாஸ்கர் !

நடிகரும், நடன இயக்குனருமான பாபா பாஸ்கர் இந்தி,மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்திருக்கிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் நடனத்தின் மீதான ஆர்வத்தால் பால்ராஜ் மூலம் நடனம் கற்கத் தொடங்கினார்.

பின்னர் சிவசங்கர் மாஸ்டரிடம் உதவியாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றத் தொடங்கி அதன் பின்னர் பிரபல நடன இயக்குனர் ராஜு சுந்தரம் மாஸ்டரிடம் 5 ஆண்டுகள் நடன உதவியாளராக பணியாற்றினார். இவர் தமிழில் திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படத்தின் மூலம் நடன இயக்குனராகத் தனது பணியை தொடங்கினார்.

தமிழில் ஸ்டார் நடிகரான ரஜினிகாந்த் , விஜய் , அஜித் குமார் , சூர்யா , தனுஷ் , சித்தார்த் , கார்த்தி , விஜய் சேதுபதி , பிரபுதேவா , விஷால் போன்ற நடிகர்களுடன் நடனம் ஆடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கிலும் நாகார்ஜுனா , மகேஷ் பாபு , ராம் சரண் , வருண் சந்தேஷ் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடனமாடியிருக்கிறார்.

இதனிடையே தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகிறார் பாபா பாஸ்கர். அந்த நிகழ்ச்சியில் நடிகை சங்கீதா பாபா பாஸ்கரின் டீனேஜ் நடனம் குறித்து பேசினார்.

அப்போது பாபா, நான் சங்கீதாவுக்கு அப்போவே ஸ்கெட்ச் போட்டேன். ஆனால் மிஸ் ஆகிடுச்சு என மறைச்சு வைத்திருந்த காதலை மேடையிலே போட்டு உடைத்ததோடு லைட்டா கண் கலங்கிவிட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக அவர் உண்மையிலே சங்கீதாவை காதலித்திருக்கிறார் என பலரும் கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ லிங்க்:

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.