அவரை ஃபாலோ பண்ணாதீங்க.. வாயை விட்டு மாட்டிக்கொண்ட விஜய் ஆண்டனி அடுத்த பஞ்சாயத்து ரெடி..!

90 கிட்ஸ்களின் பேவரைட் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், நடிகர், திரைப்பட ஆசிரியர், பாடலாசிரியர், ஆடியோ இன்ஜினியர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் இப்படி பன்முக திறமைகளை கொண்டிருக்கிறார். 2005 இல் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி பின்னர் 2014ல் வெளியான சலீம் படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகம் ஆனார். அதன் பின்னர் 2016ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்து மிகச்சிறந்த நடிகராக பெயர் வாங்கித்தந்தது.

மேலும் படிக்க: குடும்பத்தை விட்டு பிரிந்த விஜய்?.. திருமணத்திற்கு தனியா வந்த மனைவி சங்கீதா..!

சமீபத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் ரோமியோ திரைப்படம் வெளிவந்தது. நகைச்சுவை கலந்த காதல் கதை களத்தில் உருவான இந்த படத்தை விநாயக வைத்தியநாத இயக்கியுள்ளார். மேலும், முக்கியமான கதாபாத்திரத்தில் மிர்ணாளினி ரவி, விடிவி கணேஷ், இளவரசு என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

மேலும் படிக்க: பல பேருடன் தொடர்பு.. அதிக பண தேவை இருந்துச்சு; எமோஷனலாக பேசிய ரேஷ்மா பசுப்புலேட்டி..!

இந்நிலையில், விஜய் ஆண்டனி அவரது மகளின் இறப்பிற்கு பிறகு ஒரு விஷயத்தை செய்து வருகிறார். அதாவது, எங்கே வந்தாலும் காலில் செருப்பு இல்லாமல் நடந்து வருகிறார். இது குறித்து, அண்மையில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசும்பொழுது செருப்பு போடாமல் இருப்பது மனதிற்கு அமைதியை தருகிறது. அது உடல் நலத்திற்கு நல்லது, நமக்குள் தன்னம்பிக்கை வளர்க்கிறது. நான் எப்போது செருப்பு இல்லாமல் சுற்ற ஆரம்பித்தேனோ அன்று முதல் எந்தவிதமான நெருக்கடியான சூழலிலும் எனக்கு வரவில்லை. வாழ்நாள் முழுவதும் இப்படியே இருக்க விரும்புகிறேன். இது எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது என்று பேசியுள்ளார்.

மேலும், விஜய் ஆண்டனி கிறிஸ்துவ கடவுளான இயேசுவை இழுத்து சர்ச்சையில் சிக்கினார். இப்போது, அடுத்த சர்ச்சையாக காலில் செருப்பு அணிவது பற்றிய பேசிய நிலையில், அது குறித்து மருத்துவர் பருக் அப்துல்லா விமர்சித்துள்ளது. சமீபகாலமாக விஜய் ஆண்டனி காலில் செருப்பு அணிவதில்லை காலில் செருப்பு இல்லாமல் நடந்து பாருங்கள் அதோட அருமை தெரியும். உண்மையை சொல்றேன் ஒரு மாதம் செருப்பில்லாமல் நடந்து பார்த்தேன். அதன் பயன் தெரியும் என கூறியதாக போஸ்ட் ஒன்று இணையதளத்தில் உலா வருகிறது. இதை தனது, பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்துள்ள மருத்துவர் விழிப்புணர்வு தேவை என கூறி செருப்பு இல்லாமல் நடந்த சர்க்கரை நோயாளிகளுக்கு என்ன ஆனது என்பதை விளக்கமாக தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

ரயிலில் பயணம் செய்பவர்களே… அமலுக்கு வந்தது புதிய விதிமுறைகள் : முழு விபரம்!

ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…

45 minutes ago

சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…

நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…

1 hour ago

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

2 hours ago

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

3 hours ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

3 hours ago

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

3 hours ago

This website uses cookies.