தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா – ஜோதிகா. இவர்கள் இருவரும் சில ஆண்டுகள் காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.
இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா 2015-ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
திருமணத்திற்கு முன்பும் சரி அதன் பின்பும் சரி ஜோதிகாவின் படங்களில் சூர்யா தலையிட்டு நடிகர் நடிகைகள் குறித்த விவகாரம், கதை, வசனம் என அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே க்ரீன் சிக்னல் கொடுப்பாராம்.
அப்படித்தான் தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி படத்தில் முதலில் ஜோதிகாவுக்கு தான் வாய்ப்பு வந்ததாம். ஆனால் அந்த சமயத்தில் தனுஷ் என்றாலே நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படும் நடிகர் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டதால் ஜோ பெயர் கேட்டுவிடக்கூடாது என்று சூர்யா நோ சொல்லிட்டாராம். அதன் பின்னர் அந்த படத்தில் நயன்தாரா கமிட்டாகி சூப்பர் ஹிட் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.