சினிமா / TV

மறுபடியும் என் படத்துல நயன்தாராவ போடாதீங்க… சூப்பர் ஸ்டாரின் திடீர் கட்டளை : என்ன ஆச்சு?

நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.

தற்போது தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ள நயன்தாரா, இந்தியில் ஏற்கனவே ஜவான் படத்தில் நடித்து புகழ் சேர்த்தார்.

இதையும் படியுங்க: இயக்குநருடன் தனிக்குடித்தனம் நடத்தும் பிரபல நடிகை? வெளியான ரகசியம்!

தற்போது மீண்டும் ஷாருக்கானுடன் இணைவார் என எதிர்பார்க்கப்ப்டடது. ஷாருக்கான் நடிப்பில் பதான், ஜவான் என அடுத்தடுத்த படங்கள் ஹிட்டாகின. தொடாந்து வெளியான டங்கி படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இந்த நிலையில் அவர் அடுத்ததாக நடித்து வரும் கிங் படம் பயங்கர எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கும் இந்த படத்தில் நயன்தாராவை ஹீரோயினாக்க முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக தீபிகா படுகோனை அணுகிய நிலையில், அவருக்கு குழந்தை பிறந்துள்ளதால் நடிக்க முடியமல் போனது. ஆனால் கிங் படத்தின் பணிகள் தாமதமானதால் மீண்டும் தீபிகாவையே கமிட் செய்துள்ளது படக்குழு.

மும்பையில் முதல் கட்ட படப்பிடிப்பு மே 18ஆம் தொடங்கும் என கூறப்படுகிறது. கிங் படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர். குறிப்பாக அபிஷேக் பச்சன் வில்லனாக நடிக்கிறார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.