நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.
தற்போது தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ள நயன்தாரா, இந்தியில் ஏற்கனவே ஜவான் படத்தில் நடித்து புகழ் சேர்த்தார்.
இதையும் படியுங்க: இயக்குநருடன் தனிக்குடித்தனம் நடத்தும் பிரபல நடிகை? வெளியான ரகசியம்!
தற்போது மீண்டும் ஷாருக்கானுடன் இணைவார் என எதிர்பார்க்கப்ப்டடது. ஷாருக்கான் நடிப்பில் பதான், ஜவான் என அடுத்தடுத்த படங்கள் ஹிட்டாகின. தொடாந்து வெளியான டங்கி படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
இந்த நிலையில் அவர் அடுத்ததாக நடித்து வரும் கிங் படம் பயங்கர எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கும் இந்த படத்தில் நயன்தாராவை ஹீரோயினாக்க முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக தீபிகா படுகோனை அணுகிய நிலையில், அவருக்கு குழந்தை பிறந்துள்ளதால் நடிக்க முடியமல் போனது. ஆனால் கிங் படத்தின் பணிகள் தாமதமானதால் மீண்டும் தீபிகாவையே கமிட் செய்துள்ளது படக்குழு.
மும்பையில் முதல் கட்ட படப்பிடிப்பு மே 18ஆம் தொடங்கும் என கூறப்படுகிறது. கிங் படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர். குறிப்பாக அபிஷேக் பச்சன் வில்லனாக நடிக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.