நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.
தற்போது தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ள நயன்தாரா, இந்தியில் ஏற்கனவே ஜவான் படத்தில் நடித்து புகழ் சேர்த்தார்.
இதையும் படியுங்க: இயக்குநருடன் தனிக்குடித்தனம் நடத்தும் பிரபல நடிகை? வெளியான ரகசியம்!
தற்போது மீண்டும் ஷாருக்கானுடன் இணைவார் என எதிர்பார்க்கப்ப்டடது. ஷாருக்கான் நடிப்பில் பதான், ஜவான் என அடுத்தடுத்த படங்கள் ஹிட்டாகின. தொடாந்து வெளியான டங்கி படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
இந்த நிலையில் அவர் அடுத்ததாக நடித்து வரும் கிங் படம் பயங்கர எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கும் இந்த படத்தில் நயன்தாராவை ஹீரோயினாக்க முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக தீபிகா படுகோனை அணுகிய நிலையில், அவருக்கு குழந்தை பிறந்துள்ளதால் நடிக்க முடியமல் போனது. ஆனால் கிங் படத்தின் பணிகள் தாமதமானதால் மீண்டும் தீபிகாவையே கமிட் செய்துள்ளது படக்குழு.
மும்பையில் முதல் கட்ட படப்பிடிப்பு மே 18ஆம் தொடங்கும் என கூறப்படுகிறது. கிங் படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர். குறிப்பாக அபிஷேக் பச்சன் வில்லனாக நடிக்கிறார்.
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
This website uses cookies.