மலையாளம், தமிழ் என பல ரசிகர்களை கவர்ந்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து வளரும் இளம் நடிகராக இருக்கக்கூடியவர் துல்கர் சல்மான். செகண்ட் ஷோ என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்.
அதை தொடர்ந்து, தீவ்ரம், பட்டம் போலே, வாயை மூடி பேசவும், ஹே சினமிக்க, ஓகே கண்மணி போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை துல்கர் சல்மான் உருவாக்கி உள்ளார் என்று சொல்லலாம்.
இந்நிலையில், துல்கர் சல்மானை பாலிவுட் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டும், நடிகர் ஷாருக்கானுடன் ஒப்பிட்டு செய்திகள் பரவி வந்தனர். ஆரம்பத்தில் இதற்கு அமைதியாக இருந்த துல்கர் சல்மான் ஒரு படத்தின் செய்தியாளர் சந்திப்பில், இந்த வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
அதில், அவர் ஷாருக்கானின் மிகப்பெரிய ரசிகன் என்றும், படத்திலும் சரி நிஜத்திலும் சரி ஷாருக்கானுக்கு நிகர் ஷாருக்கான் தான் என்றும் கூறியுள்ளார். மேலும், அவரை என்னுடன் ஒப்பிடுவது அவரை அவமானப்படுத்தும் செயல் என்றும், ஒரே ஒரு ஷாருக்கான் தான் இருக்க முடியும் அது அவர் மட்டும்தான் என்று பேசியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.